<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Eelam Press</title>
	<atom:link href="http://www.eelampress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.eelampress.com</link>
	<description>Tamil Eelam News and information</description>
	<lastBuildDate>Sat, 19 May 2012 08:45:33 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.1</generator>
		<item>
		<title>தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவு நிகழ்வு</title>
		<link>http://www.eelampress.com/2012/05/56974/</link>
		<comments>http://www.eelampress.com/2012/05/56974/#comments</comments>
		<pubDate>Sat, 19 May 2012 08:44:54 +0000</pubDate>
		<dc:creator>கதிரொலி</dc:creator>
				<category><![CDATA[பிரதான செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.eelampress.com/?p=56974</guid>
		<description><![CDATA[தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பை நினைவுகூரும் நிகழ்வு இன்று மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச்செயலாளா் செல்வராசா கஜேந்திரன்,... <a class="meta-more" href="http://www.eelampress.com/2012/05/56974/">Read more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><span style="text-align: justify;"><a href="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/51.jpg"><img class="size-medium wp-image-56983 alignright" title="5" src="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/51-300x170.jpg" alt="" width="300" height="170" /></a>தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பை நினைவுகூரும் நிகழ்வு இன்று மேற்கொள்ளப்பட்டது. </span></p>
<p style="text-align: justify;"><span style="text-align: justify;">யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச்செயலாளா் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளா் மணிவண்ணன்(சட்டத்தரணி), உபதலைவா்களான திருமதி பத்மினி சிதம்பரநாதன், ஜெ.ஜெயறூபன்(சட்டத்தரணி), தங்கராசா காண்டீபன், சத்தியசீலன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவா் ஈ.எ.ஆனந்தராஐா ஆகியோரும் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினரும், பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனா்.</span></p>
<div style="text-align: justify;">
<div style="text-align: justify;">நிகழ்வு மாலை 5.00 &#8211; 6.30 வரை இடம்பெற்றது.</div>
</div>
<p><a href="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/14.jpg"><img class="alignnone size-medium wp-image-56975" title="1" src="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/14-300x225.jpg" alt="" width="300" height="225" /></a></p>
<p><a href="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/2.jpg"><img class="alignnone size-medium wp-image-56976" title="2" src="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/2-300x225.jpg" alt="" width="300" height="225" /></a></p>
<p><a href="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/4.jpg"><img class="alignnone size-medium wp-image-56977" title="4" src="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/4-300x225.jpg" alt="" width="300" height="225" /></a></p>
<p><a href="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/5.jpg"><img class="alignnone size-medium wp-image-56978" title="5" src="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/5-300x170.jpg" alt="" width="300" height="170" /></a></p>
<p><a href="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/6.jpg"><img class="alignnone size-medium wp-image-56979" title="6" src="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/6-300x225.jpg" alt="" width="300" height="225" /></a></p>
<p><a href="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/71.jpg"><img class="alignnone size-medium wp-image-56980" title="7" src="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/71-225x300.jpg" alt="" width="225" height="300" /></a></p>
<p><a href="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/9.jpg"><img class="alignnone size-medium wp-image-56981" title="9" src="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/9-300x225.jpg" alt="" width="300" height="225" /></a></p>
<p><a href="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/8.jpg"><img class="alignnone size-medium wp-image-56982" title="8" src="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/8-300x225.jpg" alt="" width="300" height="225" /></a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eelampress.com/2012/05/56974/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிரியாவுக்கு ஆயுதம் வழங்கும் ஈரான் &#8211; ஐ.நா குற்றச்சாட்டு</title>
		<link>http://www.eelampress.com/2012/05/56971/</link>
		<comments>http://www.eelampress.com/2012/05/56971/#comments</comments>
		<pubDate>Sat, 19 May 2012 08:22:33 +0000</pubDate>
		<dc:creator>கதிரொலி</dc:creator>
				<category><![CDATA[உலகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.eelampress.com/?p=56971</guid>
		<description><![CDATA[நேற்று ஐ.நாவினால் வெளியிடப்பட்ட உத்தியோக பூர்வமான அறிவிப்பில் ஆயுத ஏற்றுமதிக்கான ஐ.நாவின் தடை உத்தரவை மீறி ஈரான் சிரிய அரசாங்கத்துக்கு ஆயுதம் வழங்கி உதவி செய்து வருவதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் தனது நாட்டில் வெளிநாடுகளின் உதவியுடன் தனக்கு எதிராக... <a class="meta-more" href="http://www.eelampress.com/2012/05/56971/">Read more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<table cellspacing="0" cellpadding="0" width="570" align="center">
<tbody>
<tr>
<td></td>
</tr>
<tr>
<td align="justify"><a href="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/news_19-05-2012_53bashar.jpg"><img class="size-full wp-image-56972 alignright" title="news_19-05-2012_53bashar" src="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/news_19-05-2012_53bashar.jpg" alt="" width="300" height="225" /></a>நேற்று ஐ.நாவினால் வெளியிடப்பட்ட உத்தியோக பூர்வமான அறிவிப்பில் ஆயுத ஏற்றுமதிக்கான<br />
<ins><ins id="aswift_2_anchor"></ins></ins> ஐ.நாவின் தடை உத்தரவை மீறி ஈரான் சிரிய அரசாங்கத்துக்கு ஆயுதம் வழங்கி உதவி செய்து வருவதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.</p>
<p>இந்நிலையில் தனது நாட்டில் வெளிநாடுகளின் உதவியுடன் தனக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் மக்களுக்கு நேற்று சிரிய அதிபர் பஷார் அல் அஸாத் கடுமையாக கண்டனம் விடுத்துள்ளார்.</p>
<p>சிரியாவில் புரட்சியில் ஈடுபடும் போராளிகளுக்கு அண்மையிலுள்ள நாடுகளான லெபனான் மற்றும் துருக்கி ஆகியவையே ஆயுத உதவி செய்து வருகின்றன என அதிபர் பஷார் அல் அஸாத் &#8216;ரஷ்யா 24&#8242; எனும் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் முன்னர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த ஆயுத கடத்தல்களைத் தடுப்பதற்கு மிக இலகுவாக எல்லைகளை மூடுவதன் மூலம் தீர்வு காண முடியாது என்ற போதும் இந்த ஆயுதப் பரவலை வேறு வழிகள் மூலம் தடுக்க முடியும் என்றும் அஸாத் கூறியுள்ளார்.</p>
<p>சிரியாவில் ஏற்பட்ட மக்கள் போராட்டம் அயல் நாடான லெபனானிலும் பரவியிருந்த சில நாட்களுக்கு உள்ளேயே சிரிய அரசுக்கு ஈரான் ஆயுத உதவி செய்வதை ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.</p>
<p>சிரியாவில் கடந்த 14 மாதங்களாக நிகழ்ந்து வரும் மக்கள் புரட்சியில் இதுவரை  9000 பேர் மரணித்திருப்பதாக .ஐ.நா உம் 11 000 பேர் மரணித்திருப்பதாக போராளிகளும் தெரிவித்துள்ள வேளையில் சர்வதேச செய்தி நிறுவனமான CNN சிரிய வன்முறைகளில் இறந்த மக்களின் தொகையை உத்தியோக பூர்வமாகக் கணிப்பதற்கு சிரிய அரசு அனுமதிக்கவில்லை எனக் கூறியுள்ளது.</td>
</tr>
</tbody>
</table>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eelampress.com/2012/05/56971/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>முதல் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து முன்னிலை</title>
		<link>http://www.eelampress.com/2012/05/56967/</link>
		<comments>http://www.eelampress.com/2012/05/56967/#comments</comments>
		<pubDate>Sat, 19 May 2012 08:20:31 +0000</pubDate>
		<dc:creator>கதிரொலி</dc:creator>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>

		<guid isPermaLink="false">http://www.eelampress.com/?p=56967</guid>
		<description><![CDATA[மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில், ஸ்டிராஸ் சதம் அடித்து கைகொடுக்க இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மோதும் முதல் டெஸ்ட், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில்... <a class="meta-more" href="http://www.eelampress.com/2012/05/56967/">Read more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<table cellspacing="0" cellpadding="0" width="570" align="center">
<tbody>
<tr>
<td align="justify"><a href="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/news_19-05-2012_20england.jpg"><img class="size-full wp-image-56968 alignright" title="news_19-05-2012_20england" src="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/news_19-05-2012_20england.jpg" alt="" width="294" height="220" /></a>மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில், ஸ்டிராஸ் சதம் அடித்து கைகொடுக்க இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மோதும் முதல் டெஸ்ட், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்கு 243 ஓட்டங்கள் எடுத்திருந்தது.</p>
<p><ins><ins id="aswift_2_anchor"></ins></ins></p>
<div>நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி 243 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சந்தர்பால் 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 7, ஆண்டர்சன் 2 விக்கெட் கைப்பற்றினர்.</div>
<div>முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு அலெஸ்டர் குக்(26) சுமாரான துவக்கம் கொடுத்தார். பின் இணைந்த ஸ்டிராஸ், டிராட் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது.</div>
<div>மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை எளிதாக சமாளித்த இந்த ஜோடி, இரண்டாவது விக்கெட்டுக்கு 147 ஓட்டங்கள் எடுத்த போது டிராட்(58) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கெவின் பீட்டர்சன்(32) பெரிய அளவில் சோபிக்கவில்லை. மறுமுனையில் அபாரமாக ஆடிய ஸ்டிராஸ் சதம் அடித்தார்.</div>
<div>இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 259 ஓட்டங்கள் எடுத்து, 16 ஓட்டங்கள் முன்னிலை வகித்திருந்தது. ஸ்டிராஸ்(121), இயான் பெல்(5) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கிந்திய தீவுகள் சார்பில் கீமர் ரோச், டேரன் சமி, சாமுவேல்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.</div>
</td>
</tr>
</tbody>
</table>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eelampress.com/2012/05/56967/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி</title>
		<link>http://www.eelampress.com/2012/05/56964/</link>
		<comments>http://www.eelampress.com/2012/05/56964/#comments</comments>
		<pubDate>Sat, 19 May 2012 08:18:41 +0000</pubDate>
		<dc:creator>கதிரொலி</dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.eelampress.com/?p=56964</guid>
		<description><![CDATA[சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக், தற்போது பயனாளர்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.இந்த வசதியின் மூலம் உங்களிடம் உள்ள கோப்புகளை மற்ற தளங்களின் உதவி இல்லாமல் நேரடியாக பதிவேற்றம் செய்து பகிர்ந்து கொள்ளலாம். உதாரணமாக உங்களிடம் ஒரு பிடிஎப் கோப்பு... <a class="meta-more" href="http://www.eelampress.com/2012/05/56964/">Read more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<table cellspacing="0" cellpadding="0" width="570" align="center">
<tbody>
<tr>
<td align="justify"><a href="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/news_19-05-2012_90file.jpg"><img class="size-full wp-image-56965 alignright" title="news_19-05-2012_90file" src="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/news_19-05-2012_90file.jpg" alt="" width="296" height="220" /></a>சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக், தற்போது பயனாளர்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.இந்த வசதியின் மூலம் உங்களிடம் உள்ள கோப்புகளை மற்ற தளங்களின் உதவி இல்லாமல் நேரடியாக பதிவேற்றம் செய்து பகிர்ந்து கொள்ளலாம்.<br />
<ins><ins id="aswift_2_anchor"></ins></ins></p>
<div></div>
<div>உதாரணமாக உங்களிடம் ஒரு பிடிஎப் கோப்பு இருக்கிறது என வைத்து கொள்வோம், இதற்கு முன்னர் மற்ற தளங்களில் பதிவேற்றம் செய்து அந்த லிங்கை தான் பேஸ்புக்கில் பகிர முடியும். இனி அப்படி செய்ய தேவையில்லை நேரடியாக பேஸ்புக்கிலேயே பகிர்ந்து கொள்ளலாம்.</div>
<div>25MB வரை அளவுடைய கோப்புகளை இதில் பதிவேற்றம் செய்ய முடியும். மற்றும் இதில் ஓடியோ மற்றும் exe கோப்புகளை தவிர்த்து பெரும்பாலான வகை கோப்புகளை பதிவேற்றம் செய்து உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.</div>
</td>
</tr>
</tbody>
</table>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eelampress.com/2012/05/56964/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அச்சுறுத்தல்கள் குறையும் வரையில் இராணுவ முகாமைகளை அகற்ற முடியாது: மஹிந்த சூளுரை</title>
		<link>http://www.eelampress.com/2012/05/56961/</link>
		<comments>http://www.eelampress.com/2012/05/56961/#comments</comments>
		<pubDate>Sat, 19 May 2012 08:15:58 +0000</pubDate>
		<dc:creator>கதிரொலி</dc:creator>
				<category><![CDATA[செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.eelampress.com/?p=56961</guid>
		<description><![CDATA[நாட்டில் அச்சுறுத்தல்கள் குறையும் வரையில் வட,கிழக்கு பகுதிகளில் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்த வெற்றி கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை அவசரமாக... <a class="meta-more" href="http://www.eelampress.com/2012/05/56961/">Read more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<table cellspacing="0" cellpadding="0" width="570" align="center">
<tbody>
<tr>
<td></td>
</tr>
<tr>
<td align="justify"><a href="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/news_19-05-2012_63mahinda.jpg"><img class="size-full wp-image-56962 alignright" title="news_19-05-2012_63mahinda" src="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/news_19-05-2012_63mahinda.jpg" alt="" width="300" height="213" /></a>நாட்டில் அச்சுறுத்தல்கள் குறையும் வரையில் வட,கிழக்கு பகுதிகளில் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.<br />
<ins><ins id="aswift_2_anchor"></ins></ins><br />
யுத்த வெற்றி கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை அவசரமாக அகற்றிக் கொள்வது ஆரோக்கியமான தீர்மானமாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு சாரார் தொடர்ந்தும் ஈழம் பற்றிய கோரிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>வடக்கில் மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த 30 ஆண்டுகளாக வடக்கு கிழக்கில் இயங்கி வந்த சகல இயக்கங்களினதும் ஆயுதங்கள் முற்று முழுதாக களையப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.</td>
</tr>
</tbody>
</table>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eelampress.com/2012/05/56961/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>உயிர் உருகிய கணங்கள் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக சுடரேற்றி அஞ்சலி</title>
		<link>http://www.eelampress.com/2012/05/56957/</link>
		<comments>http://www.eelampress.com/2012/05/56957/#comments</comments>
		<pubDate>Sat, 19 May 2012 08:12:48 +0000</pubDate>
		<dc:creator>கதிரொலி</dc:creator>
				<category><![CDATA[செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.eelampress.com/?p=56957</guid>
		<description><![CDATA[2009 மே 18 இல் முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போரில் தம்மை ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டன. முள்ளிவாய்க்காலில் மாண்டுபோன தமது உறவுகளுக்காக அவர்களின் உறவினர்கள் கண்களில் கண்ணீர் மல்க... <a class="meta-more" href="http://www.eelampress.com/2012/05/56957/">Read more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/DSC03896.jpg"><img class="size-full wp-image-56958 alignright" title="DSC03896" src="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/DSC03896.jpg" alt="" width="216" height="205" /></a>2009 மே 18 இல் முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போரில் தம்மை ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டன.</p>
<p style="text-align: justify;">முள்ளிவாய்க்காலில் மாண்டுபோன தமது உறவுகளுக்காக அவர்களின் உறவினர்கள் கண்களில் கண்ணீர் மல்க மலர் தூவி சுடரேற்றி மௌன வணக்கம் செலுத்தினார்கள். உறவுகளைப் பிரிந்த அந்த வேதனையான கணங்கள் நெஞ்சை நெருட ஆழ்ந்த துக்கத்தில் உறைந்தவர்களாய் மக்கள் அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.</p>
<p style="text-align: justify;">இந்து, கிறிஸ்தவ ஆலயங்களிலும் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக நேற்று விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்த வழிபாடுகளின்போது உயிரிழந்தவர்களுக்காக விசேடமாகப் பிரார்த்திக்கப்பட்டது. அத்துடன் உயிரிழந்தோரின் நினைவாக ஆலயங்களில் சுடர்கள் ஏற்றப்பட்டன.</p>
<p style="text-align: justify;">யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு ஆகிய மாவட் டங்களில் அஞ்சலி நிகழ்வுகள் சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்றன. வீடுகளிலும் ஆலயங்களிலும் மக்கள் கூடி மாலை 6.10 மணிக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தினார்கள். தனியார் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.</p>
<p style="text-align: justify;">இந்த நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் மறைந்த உறவுகளுக்கு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தினார்கள். யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்ற இடங்களில் இராணுவ நெருக்கு வாரங்கள் அதிகளவில் இருந்தன. எனினும் மக்கள் அவற் றைப் பொருட்படுத்தாமல் தமது உறவுகளுக்கு இதய பூர்வ அஞ்சலி செலுத்தினார்கள்.</p>
<p style="text-align: justify;"><strong>பல்கலையிலும் </strong><strong>மாணவர்கள் </strong><strong>உணர்ச்சிமயம்</strong></p>
<p style="text-align: justify;">முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. &#8220;உரிமைக்காகப் போராடி இறுதிப் போரில் விதைகளாய்ப் போன எம் உறவுகள் அனைவரதும் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்&#8217; என்ற தொனிப் பொருளில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு உரைகள் நிகழ்த்தப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.</p>
<p style="text-align: justify;">யாழ். பல்கலைக்கழக மாணவர் பொது மண்டபத்தில் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் இந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனை இடம்பெற்றது. மாணவர்களால் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு தொடர்ந்து அஞ்சலி உரைகள் நடைபெற்றன. மாணவத் தலைவர்கள், பிரதிநிதிகள், மாணவிகள், விரிவுரையாளர்கள் எனப் பலரும் அஞ்சலி உரை நிகழ்த்தினர். அவர்களது உரைகளின் மூலமாக முள்ளிவாய்க்கால் அவலங்கள், துயரங்கள் வெளிப்படுத்தப்பட்டன.</p>
<p style="text-align: justify;">இரங்கல் கவிதைகள், இரங்கல்பாடல்களும் இடம்பெற்றன. எமது இனத்தின் உரிமை, கலை, கலாசாரங்கள் பேணப் பட வேண்டும். எமது இனமும் இந்த நாட்டில் வாழ்வதற்கு உரித்துடையது. அதை எவரும் தட்டிப்பறிக்க முற்படக்கூடாது.</p>
<p style="text-align: justify;">எமது உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள். எமது பிரதேசத்தில் புத்தர் சிலைகளையும், பௌத்த விகாரைகளையும் கேட்கவில்லையே? போதாக்குறைக்கு எமது பிரதேசத்திலுள்ள ஆலயங்கள் இடித்தழிக்கப்படுகின்றன. அதனை உடன் நிறுத்துங்கள்.</p>
<p style="text-align: justify;">நாம் எமது உரிமைகளைப் பெற்று இங்கு சுதந்திரமாக வாழ்வதனையே கேட்கிறோம். இன, மத பாகுபாடு பார்க்காதீர்கள். எம்மைச் சுதந்திரமாக நடமாட விடுங்கள்.</p>
<p style="text-align: justify;">ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவரோ அல்லது அதற்கு மேற்பட்ட எமது சகோதரங்கள் கொல்லப்பட்டதற்காகவோ மட்டும் நாம் அங்கு ஆத்ம சாந்திப் பிரார்த்தனை செய்யவில்லை. குடும்பத்தோடு கொல்லப்பட்ட எமது உறவுகளுக்காகவுமே இந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனையைச் செய்கிறோம்.</p>
<p style="text-align: justify;">முள்ளிவாய்க்காலில் இறுதி ஒரு மாத காலப்பகுதியில் மட்டும் வார்த்தைகளால் கூறமுடியாதளவு துயரங்கள் இடம்பெற்றன. இந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனை ஒவ்வொரு வருடமும் உணர்வுபூர்வமாக நடத்தப்படல் வேண்டும். இதனைச் செய்ய எவரும் பயப்படவேண்டிய அவசியமில்லை. மாணவர்களாகிய நாம் தான் எமது இன உரிமையை வென்றெடுக்க முன்னின்று ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்ற கருத்துக்கள் உரைகளின் போது முன்வைக்கப்பட்டன.</p>
<p style="text-align: justify;"><strong>யாழ்ப்பாணத்தில்&#8230;</strong></p>
<p style="text-align: justify;">முள்ளிவாய்க்காலில் ஆகுதியான உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தும் பிரதான நிகழ்வு நேற்று தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் உணர்வுபூர்வ மாக அனுஷ்டிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பின் முக் கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உயிர் நீத்த உறவுகளுக்காக சுட ரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.</p>
<p style="text-align: justify;">நேற்று மாலை 5 மணிக்கு இந்த அஞ்சலி நிகழ்வு கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனா திராசா தலைமையில் நடை பெற்றது. இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ் தர்களான சீ.வி.கே.சிவ ஞானம், பொ.கனகசபாபதி, பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், சொலமன் சிறில் ஆகியோர் அஞ்சலி உரை களை நிகழ்தினார்கள்.</p>
<p style="text-align: justify;">இந்த நிகழ்வில் உரை யாற்றிப் பேராசிரியர் சிற்றம்பலம் தெரிவித்ததாவது:</p>
<p style="text-align: justify;">இந்தியா போன்றல்லாது, எமக்கு பூரண சுயாட்சியுடன் மத்திய அரசில் எங்களுக்கு ஒரு பங்கும் அமைந்த சமஷ்டி தீர்வைப் பெற்றுக்கொள்வதே, இன்றைய தினத்தில், நாங்கள் பறிகொடுத்த உறவுகளுக்குச் செய்யும் நன்றிக்கடன்.</p>
<p style="text-align: justify;">நாங்கள் பெரும் இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றோம். இழக்கக் கூடாததையெல்லாம் இழந்து, அயலவர்களை இழந்து, பிள்ளைகளை இழந்து நிற்கின்றோம். இழந்த உயிர்கள் எமது உரிமைக்காக கொடுக்கப்பட்ட விலைகள். அவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.</p>
<p style="text-align: justify;">இன்று தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று சர்வதேச மட்டத்தில் குரல் கொடுக்கப்பட்டு வருகின்றது. எங்களுக்கு இந்தியாவைப் போன்று சமஷ்டி முறையான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள்.</p>
<p style="text-align: justify;">எங்களைப் பொறுத்தவரையில் வடக்குக் கிழக்கில் சுயாட்சி, அமெரிக்கா, கனடா, சுவிஸ் போன்ற நாடுகளில் வழங்கப்பட்டுள்ள சமஷ்டி முறைத் தீர்வையே கேட்கின்றோம்.</p>
<p style="text-align: justify;">அதாவது, எங்களது பிராந்தியத்தில் பூரண சுயாட்சியுடன் கூடிய தீர்வும் மத்தியில் எங்களுக்கு ஒரு பங்கும் அமைந்த சமஷ்டியையே கேட்கின்றோம். இதுதான் இலங்கையில் இனங்களுக்கு இடையில் சமமாக வாழ வழிவகுக்கும்.</p>
<p style="text-align: justify;">இதனைப் பெற்றுக்கொடுப்பதே இன்றைய தினத்தில் நாங்கள் அவர்களுக்கு செய்யும் நன்றிக் கடன் என்றார்.</p>
<p style="text-align: justify;"><strong>கிளிநொச்சியில்&#8230;</strong></p>
<p style="text-align: justify;">முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் கிளிநொச்சி உருத்திரபுரம் புனித பற்றிமா ஆலயத்திலும், கிளிநொச்சி கந்தசாமி கோயிலிலும் இடம் பெற்றுள்ளன.</p>
<p style="text-align: justify;">இறுதிபோரின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான உறவுகளுக்கும் இறுதிபோரின் போது படுகொலை செய்யப்பட்ட அருட்பணி ம.சரத்ஜீவன் அடிகளாருக்குமான அஞ்சலி நிகழ்வு நேற்று முற்பகல் 10.30 மணிக்கு மேற்படி ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.</p>
<p style="text-align: justify;">நிகழ்வின் முன்னதாக உயிரிழந்த உறவுகளுக்கான திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. பல ஆயிரக்கணக்கான உறவுகளின் நினைவாகவும் இறுதிபோரின் போது மரணமான அருட்பணியாளர் ம.சரத்ஜீவன் ஆகியோரின் நினைவாகவும் திருப்பலியில் விசேடமாக வேண்டப்பட்டது.</p>
<p style="text-align: justify;">நிகழ்வில் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் தெற்குப் பகுதியைச் சேர்ந்த அருட்பணியாளர்கள், குருமுதல்வர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு கண்ணீர் வணக்கம் செலுத்தினர். அதேவேளை, காணாமல் போனவர்களின் உறவுகளும் நிகழ்வில் கலந்து கெண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலும் அதன்சுற்றுப் புறத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவப் புலனாய்வாளர்களும், பொலிஸாரும் சிவில் உடையில் சூழ்ந்து ஆலய வழிபாட்டுக்கு வந்த மக்களுக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன உறவுகளின் பெற்றோர்கள் மற்றும் இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த உறவினர்களை மீட்டுத்தர வேண்டி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் மக்கள் ஈடுபட்டனர்.</p>
<p style="text-align: justify;">வியாழ மாற்ற பூசை வழிபாடும் விசேட யாக நிகழ்வும் நடைபெற்றன.</p>
<p style="text-align: justify;">அதிகளவான பொலிஸாரும் இராணுவப்புலனாய்வாளர்களும் ஆலய உள் வீதி மற்றும் வெளி வீதி போன்றவற்றில் நின்று மக்களை அவதானித்தனர். அதேபோல ஆலயத்திற்கு சென்ற மக்கள் பலரையும் விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;"><strong>வவுனியாவில்&#8230;</strong></p>
<p style="text-align: justify;">முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூரும் நிகழ்வு நேற்று வவுனியா நகரசபை மண்டபத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. உயிர் நீத்த உறவுகளுக்காக மக்கள் சுடரேற்றி தமது அஞ்சலியை செலுத்தினார்கள்.</p>
<p style="text-align: justify;">தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவு நிகழ்வில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோருடன் இறுதிப்போரில் தமது உறவுகளைப் பலிகொடுத்தவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வவுனிய நகரசபை உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.</p>
<p style="text-align: justify;">நேற்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வு நண்பகல் 12 மணிவரை நடைபெற்றது. விடுதலைக் கூட்டணியின் வி.ஆனந்தசங்கரி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் உட்படப் பலர் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினார்கள்.</p>
<p style="text-align: justify;">நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது உரையில், எமது உறவுகளை இழந்த இந்த நாளில் எமது உரிமைகளை பெறுவதற்காக உழைப்பதற்கு திடசங்கற்பம் கொள்வோம்.</p>
<p style="text-align: justify;">நாம் ஒற்றுமையாக ஒன்று பட்டு செயற்பட்டு உரிமைகளைப் பெறுவதற்குப் பாடுபடுவோம். இந்த நாளில் போராட்டத்துக்காக தமது இன்னுயிரை தியாகம் செய்தவர்களை நினைவு கூருவோம் என்றார். நெடுங்கேணி கிரிசுட்டான் பிள்ளையார் ஆலயம், பட்டிக்குடியிருப்பு பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றிலும் உயிரி ழந்தோருக்கு விசேட பூசைகள் இடம்பெற்றன.</p>
<p style="text-align: justify;">நெடுங்கேணி நாகதம்பிரான் ஆலயத்தில் அப்பகுதி வர்த்தகர்கள் கூடி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.</p>
<p style="text-align: justify;"><strong>மட்டக்களப்பில்&#8230;</strong></p>
<p style="text-align: justify;">முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கான 3 ஆம் ஆண்டு நினைவுப் பிரார்த்தனை, நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் மட்டக்களப்பு அரசடித்தீவிலுள்ள சக்தி இல்லத்தில் இடம்பெற்றது.</p>
<p style="text-align: justify;">இந்த நினைவுப் பிரார்த்தனை நிகழ்வில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்கள் தங்களது உயிர்களை என்ன நோக்கத்திற்காக விதையாக விதைத்தார்களோ, அந்த விதைகள் பெரிய விருட்சமாகி பயன்தரும் காலம் தொலைவில் இல்லை.</p>
<p style="text-align: justify;">மேலும், அந்த உயிர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்யவேண்டிய கடமை எமக்குள்ளது. ஆனால் இந்த அனுதாப அஞ்சலி நிகழ்வைக்கூட எம்மால் சுதந்திரமாக நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் தற்போதும் இருந்து கொண்டிருக்கின்றோம் என்றால் அரசு கூறுகின்ற சமாதானம் எங்கே, சிவில் நிர்வாகம் எங்கே, மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டபோதும் தமிழ் மக்கள் இன்னும் அச்ச சூழலில்தான் வாழ்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தனதுரையில்,</p>
<p style="text-align: justify;">முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கு இன்று மூன்றாவதாண்டு நினைவஞ்சலியை செலுத்துகின்றோம். இலங்கை வரலாற்றில் ஆரம்ப காலத்தில் ஆளும் கட்சி, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கு முன்வந்தால் இனவாதக் கட்சியான எதிர்க்கட்சி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டே வரும். ஆனால் தற்போது ஆளும் கட்சி, அரசியல் தீர்வு வழங்குவதற்கு முன்வராதபோது எதிர்க் கட்சிகள் தீர்வு வழங்க வேண்டுமென தெரிவிக்கின்றன. அன்று தந்தை செல்வா முன்வைத்த அரசியல் தீர்வுத் திட்டம் அல்லது அவரது ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி என ஒன்று இருந்திருக்காது.</p>
<p style="text-align: justify;">சிங்கள ஏகாதிபத்திய அரசுகள் உரிய காலத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்கியிருந்தால், முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பலியாகி இருக்க மாட்டார்கள்.</p>
<p style="text-align: justify;">எனவே இந்தப் படுகொலைகளுக்கெல்லாம் யார் பொறுப் பென்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அங்கு உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவது எமது கடமையாகும் என அவர் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உரையாற்றும் போது,</p>
<p style="text-align: justify;">2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கு மூன்றாவது ஆண்டு நினைவஞ்சலியை நாம் இன்று செலுத்துகின்றோம்.</p>
<p style="text-align: justify;">முதலாவது நினைவஞ்சலி 2010 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலும் இரண்டாவது நினைவஞ்சலி கடந்த வருடம் களுவாஞ்சிகுடி சக்தி இல்லத்திலும் இடம்பெற்றன.</p>
<p style="text-align: justify;">வடக்கு கிழக்கில் இவ்வாறான அஞ்சலி நிகழ்வுகளை மட்டக்களப்பில்தான் நாங்கள் நடத்தினோம். நடத்துகின்றோம். உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் எமக்கு உரிமை இல்லாமல் இருக்கின்றது.</p>
<p style="text-align: justify;">இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் வர்க்க வேறுபாடின்றி குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார்கள், முதியவர்கள், பெண்கள் என சகலரும் கொல்லப்பட்டார்கள். போராளிகள் மாத்திரம் அங்கு கொல்லப்படவில்லை. அவர்கள் சிந்திய கண்ணீருக்கும் உதிரத்திற்கும் பலன் கிடைக்க வேண்டுமாக இருந்தால், அவர்களின் ஏக்கம் நிறைவேற வேண்டுமாக இருந்தால், நாம் அவர்கள் இட்டுச்சென்ற பாதையில் சென்று அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.</p>
<p style="text-align: justify;">இந்த நேரத்தில்தான் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் பலம் தேவைப்படுகின்றது. 2010 இல் இதை நாங்கள் பெற்றிருக்கின்றோம் தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் தமிழ் மக்களின் ஒரேயொரு அரசியல் பலம் என்பதை தமிழ் மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். என அவர் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;"><strong>வெளிநாடுகளில்</strong></p>
<p style="text-align: justify;">முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களுக்கான நினைவு நிகழ்வுகள் நேற்று புலம்பெயர் நாடுகளிலும் பெரும் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டன.</p>
<p style="text-align: justify;">சுவிஸ், கனடா, நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி, லண்டன், அமெரிக்கா, ஆஸ்தி ரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் அஞ்சலி நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடை பெற்றன.</p>
<p style="text-align: justify;">ஜெனிவாவில் உள்ள ஐ.நா. முன்றலில் ஈகைப் பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் ஐரோப்பிய நேரப் படி நேற்றுப் பிற்பகல் 2.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்ப மாகின.</p>
<p style="text-align: justify;">சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ரகுபதி தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் அக வணக்கம் செலுத்தல், ஈகச் சுடர் ஏற்றல், தமிழீழத் தேசியக் கொடி ஏற்றல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.</p>
<p style="text-align: justify;">முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் விசேடமாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு நினை வேந்தல் பாடல் இசைக்கப்பட்டது</p>
<p style="text-align: justify;">ஆயிரக் கணக்கான சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.</p>
<p style="text-align: justify;">வெளிநாடுகளில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வுகளில் அந்த நாடுகளின் அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதாக செய்திகள் தெரிவித்தன.</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eelampress.com/2012/05/56957/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிறிலங்கா மீது அமெரிக்கா அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்; சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை</title>
		<link>http://www.eelampress.com/2012/05/56952/</link>
		<comments>http://www.eelampress.com/2012/05/56952/#comments</comments>
		<pubDate>Sat, 19 May 2012 08:04:30 +0000</pubDate>
		<dc:creator>கதிரொலி</dc:creator>
				<category><![CDATA[செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.eelampress.com/?p=56952</guid>
		<description><![CDATA[சிறிலங்கா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என அமெரிக்காவிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதிநிதிகளுடன் நடைபெறும் சந்திப்புக்களின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்... <a class="meta-more" href="http://www.eelampress.com/2012/05/56952/">Read more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/22590b93fd98202df90eaf6013fe919d.jpg"><img class="size-full wp-image-56953 alignright" title="22590b93fd98202df90eaf6013fe919d" src="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/22590b93fd98202df90eaf6013fe919d.jpg" alt="" width="188" height="268" /></a>சிறிலங்கா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என அமெரிக்காவிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.</p>
<p style="text-align: justify;">தற்போது அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதிநிதிகளுடன் நடைபெறும் சந்திப்புக்களின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலும்</p>
<p style="text-align: justify;">யுத்தக் குற்றச் செயல்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பது பற்றியும் அமெரிக்கா ராஜாங்கச் செயலாளார் வலியுறுத்த வேண்டும் எனவும் மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது</p>
<p style="text-align: justify;">இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணை நடத்தப்படும் என சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகின்ற போதிலும் இதுவரையில் அவ்வாறான விசாரணைகள் நடைபெறவில்லை என சுட்டிக்காட்டியுள்ள மன்னிப்புச் சபை,</p>
<p style="text-align: justify;">சிறிலங்கா அரசாங்கத்தின் பெய்யான வாக்குறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் தொடர்ந்தும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.</p>
<p style="text-align: justify;">உடனடியாக சுயாதீனமான சர்வதேச விசாரணைக் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் சுயாதீனமான விசாரணைக் குழுக்களினால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயத்தை பெற்றுக் கொடுக்க முடியும். எனக் கூறியுள்ளது.</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eelampress.com/2012/05/56952/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பீரிசுடன் ஹிலாரி என்ன பேசினார்? – விக்ரோரியா நுலன்ட் விளக்கம்</title>
		<link>http://www.eelampress.com/2012/05/56947/</link>
		<comments>http://www.eelampress.com/2012/05/56947/#comments</comments>
		<pubDate>Sat, 19 May 2012 04:17:28 +0000</pubDate>
		<dc:creator>இரும்பொறை</dc:creator>
				<category><![CDATA[செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.eelampress.com/?p=56947</guid>
		<description><![CDATA[சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அதில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் விளக்கமளித்துள்ளார். வொசிங்டனில் நேற்று நண்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த... <a class="meta-more" href="http://www.eelampress.com/2012/05/56947/">Read more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/victoria-nuland.jpg"><img class="size-medium wp-image-56949 alignright" title="victoria-nuland" src="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/victoria-nuland-300x205.jpg" alt="" width="300" height="205" /></a>சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அதில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் விளக்கமளித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">வொசிங்டனில் நேற்று நண்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த விளக்கங்கள் வருமாறு-</p>
<p style="text-align: justify;"><em>கேள்வி &#8211; சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் இன்றுகாலை இராஜாங்கச் செயலர் நடத்திய சந்திப்பு குறித்து தெளிவுபடுத்த முடியுமா?</em></p>
<p style="text-align: justify;"><em> </em></p>
<p style="text-align: justify;"><em> </em>நுலன்ட் &#8211; சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் இராஜாங்கச்செயலர் இன்றுகாலை 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்.</p>
<p style="text-align: justify;">சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மிகவும் முக்கியமான – நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விரிவான அணுகுமுறை, அதைப் பகிரங்கப்படுத்துவது குறித்த அரசின் திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை கையளித்தார்.</p>
<p style="text-align: justify;">தனியே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது மட்டுமன்றி, உண்மையான வெளிப்படைத்தன்மை, திறந்த, பொதுவான செயற்பாடு அவசியம் என்று இராஜாங்கச்செயலர் ஊக்கப்படுத்தினார்.</p>
<p style="text-align: justify;">பொறுப்புக்கூறலையும் கவனத்தில் கொள்ள வேண்டும், நல்லிணக்கத்தை பலப்படுத்த சிறிலங்காவுக்குள்ளேயும் வெளியேயும் பொது நம்பிக்கையை ஏற்படுத்தும் நகர்வுகள் விரைவாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். உண்மையிலேயே இது நல்லதொரு திட்டம் என்றும் அவர் கூறினார்.</p>
<p style="text-align: justify;">தற்போது இதனை நீங்கள் இதைப் பகிரங்கப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.</p>
<p style="text-align: justify;">நடைமுறைப்படுத்துவது தொடர்பான உறுதியான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை உங்கள் மக்களுக்கு, உலகிற்குக் காட்ட வேண்டிய அவசியம் தற்போது உள்ளது.</p>
<p style="text-align: justify;">வடக்கில் படைக்குறைப்பு, வடக்கு மாகாணசபைக்கான தேர்தல், மனிதஉரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுவான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் எப்போதும் போலவே வலியுறுத்தினார்.</p>
<p style="text-align: justify;">ஈரானின் மசகு எண்ணெயில் சார்ந்திருப்பதை குறைப்பதற்கான சிறிலங்காவின் நகர்வுகள் குறித்தும், அவர்கள் கருத்துகளைப் பரிமாறினர்.</p>
<p style="text-align: justify;">இந்த விடயத்தில் சிறிலங்கா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாம் ஊக்குவித்தோம்.</p>
<p style="text-align: justify;"><em>கேள்வி &#8211; பொறுப்புக்கூறுதல் பற்றிக் குறிப்பிட்டபோது, போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட &#8211; போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகள் குறித்து அவர் பேசினாரா?</em></p>
<p style="text-align: justify;">நுலன்ட்- நாம் பொறுப்புக்கூறல் என்று பேசும்போது இவையெல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவே அர்த்தம்.</p>
<p style="text-align: justify;"><em>கேள்வி &#8211; எனக்குத் தெரியும், ஆனால் அவர் (ஹிலாரி) எப்படி அதுபற்றிக் கேட்டார்?<br />
</em><br />
நுலன்ட் &#8211; அவர் பொதுவான சொற்களிலேயே பேசினார். பொப் பிளேக், மைக் போஸ்னர் ஆகியோருடன் அவர்கள் விரிவாகப் பேசுவதற்கு தனியான சந்திப்புகள் இருந்தன.</p>
<p style="text-align: justify;"><em>கேள்வி &#8211; பொதுச்சந்திப்பிலும், தனிப்பட்ட சந்திப்பிலும், அவர்கள் பேசுவதற்கு செலவிட்ட நேரம் அதிகமா?</em></p>
<p style="text-align: justify;">நுலன்ட்- இல்லை.</p>
<p style="text-align: justify;"><em>கேள்வி &#8211; எனவே, அது ஏறத்தாழ சமம் என்கிறீர்களா?</em></p>
<p style="text-align: justify;">நுலன்ட் &#8211; அவர்கள் பொதுவாக 10 நிமிடங்கள் பகிரங்கமாகவும், தனியாக 35 நிமிடங்கள் தனியாகவும் பேசினார்கள்.</p>
<p style="text-align: justify;"><em>கேள்வி &#8211; 10 நிமிடங்கள் நடந்த பகிரங்க சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், தான் பேசுவதற்கு எட்டரை நிமிடங்களை எடுத்துக் கொண்டாரே. அவர் தனிப்பட்ட அட்டவணையில் ஆதிக்கம் செலுத்தியதாக கருதுகிறீர்களா?<br />
</em><br />
நுலன்ட் – இல்லையில்லை&#8230;. அது ஒரு சமமான கலந்துரையாடல்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eelampress.com/2012/05/56947/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்!மரணத்தை வென்ற மாவீரனாக இன்னமும் திகழ்கிறார்! நெடுமாறன்!</title>
		<link>http://www.eelampress.com/2012/05/56940/</link>
		<comments>http://www.eelampress.com/2012/05/56940/#comments</comments>
		<pubDate>Sat, 19 May 2012 03:59:17 +0000</pubDate>
		<dc:creator>இரும்பொறை</dc:creator>
				<category><![CDATA[சமகால ஆய்வு]]></category>

		<guid isPermaLink="false">http://www.eelampress.com/?p=56940</guid>
		<description><![CDATA[பிரபாகரன் இறந்து விட்டதாக இதுவரை சொல்லப்பட்ட அத்தனை &#8216;பொய்’களையும் வரிசைப்படுத்தும் நெடுமாறன், &#8216;மரணத்தை வென்ற மாவீரனாக இன்னமும் திகழ்கிறார்’ என்ற நம்பிக்கையை விதைக்கும் புத்தக​மாக இதனை வடிவமைத்து வழங்கி உள்ளார்! பிரபாகரன் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலாகப் புத்தகம் எழுதியவர்... <a class="meta-more" href="http://www.eelampress.com/2012/05/56940/">Read more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<div>
<p style="text-align: justify;"><a href="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/PN1120A.jpg"><img class="size-medium wp-image-56943 alignright" title="PN1120A" src="http://www.eelampress.com/wp-content/uploads/2012/05/PN1120A-300x199.jpg" alt="" width="300" height="199" /></a>பிரபாகரன் இறந்து விட்டதாக இதுவரை சொல்லப்பட்ட அத்தனை &#8216;பொய்’களையும் வரிசைப்படுத்தும் நெடுமாறன், &#8216;மரணத்தை வென்ற மாவீரனாக இன்னமும் திகழ்கிறார்’ என்ற நம்பிக்கையை விதைக்கும் புத்தக​மாக இதனை வடிவமைத்து வழங்கி உள்ளார்!</p>
</div>
<div>
<p style="text-align: justify;">பிரபாகரன் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலாகப் புத்தகம் எழுதியவர் பழ.நெடுமாறன். இன்று முழுமையான புத்தகம் கொடுத்திருப்பதும் அவரே. பிரபாகரன் குறித்து எழுதுவதற்கும் பேசுவதற்கும் சொல்வதற்கும் உரிமையுள்ள சிலர்தான் தமிழகத்தில் உண்டு. அதில் முதன்மையானவர் நெடுமாறன்.</p>
<p style="text-align: justify;">வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளைக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்து, சிங்களவர் கொடுமையை எதிர்த்துப் போராடுவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கி&#8230; தனியான ஒரு சுதந்திர நாட்டை அமைக்கப் போராடிய பிரபாகரனின் பெருமை பாடும் புத்தகம் அல்ல இது.</p>
<p>பிரபாகரன் என்கிற தனி மனிதன், தமிழர் எழுச்சியின் வடிவமாக எப்படி உருவெடுக்கிறார் என்பதை வலுவாகச் சொல்கிறார் நெடுமாறன்.</p>
<p style="text-align: justify;">ஒரு தலைவன் எப்படி உருவாகிறான் என்பதை உருவகப்படுத்தும் புத்தகங்களுக்கு உதார​ணமாக உலக அளவில் சொல்லப்படுவது, ஹென்றி வோல்கவ் எழுதிய &#8216;மார்க்ஸ் பிறந்தார்’.</p>
<p style="text-align: justify;">அதேபோல், தமிழில் இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம். அந்த அளவுக்கு பிரபாகரனின் ஒவ் வோர் அசை​வையும் தூரத்தில் இருந் தபடியே துல்லியமாகக் கவனித்து எழுதி இருக்கிறார் நெடுமாறன்.</p>
<p style="text-align: justify;">பிரபாகரனுக்குத் தோள் கொடுத்த தோழர்கள் யார், உடனிருந்து துரோகம் செய்தவர்கள் யார், எளிய மனிதராக வளர்ந்த பிரபாகரன் தத்துவ விசாரணைகள் செய்யும் ஆய்வாளரைப் போல எப்படி எல்லாம் பேசுவார்,</p>
<p style="text-align: justify;">உலகத்தின் பல்வேறு பாகங்களில் இருக்கும் ஆயுதங்களை வன்னிக் காடுகளுக்​குள் வைத்தே தயாரிக்கும் வித்தையை அவர் கற்றது எப்படி,</p>
<p style="text-align: justify;">கெரில்லா யுத்தம் மூலமாக சிங்கள அரசாங்கத்துக்கு சிம்ம சொப்பனமாக மாறியது எப்படி?,</p>
<p style="text-align: justify;">அந்நாடு அத்தனை படைகளை உருவாக்கியும் அதே அச்சுறுத்தலை தக்கவைத்துக்கொள்ள சாத்தியமானது எவ்வாறு&#8230; என்றெல்லாம் நெடுமாறனின் வார்த்தைகளில் படிக்கும்போது புதிய புறநானூறாக இருக்கிறது.</p>
<p style="text-align: justify;">ஆயுதப் போராட்டத்தில் அழித்தொழிப்புக் காரியங்களுக்கான அவசியக் காரணங்களையும் அந்த பேதத்தை வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் உருவாக்கிய விதத்தையும், எம்.ஜி.ஆர். என்ற ஒரு மனிதன் இல்லை என்றால் பிரபாகரன் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாதோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகின்றன பல தகவல்கள்.</p>
<p style="text-align: justify;">ஆயுத பலத்தால் அடக்க முடியாத பிரபாகரனை, பதவிஆசை காட்டி மயக்க முயன்றபோதும் வித்தியாசமான மனிதனாய் அவர் வெளிப்​பட்ட​தையும் பார்க்க முடிகிறது.</p>
<p style="text-align: justify;">சங்ககாலத் தமிழ் மன்னர்கள்​கூட தரைப்படை, கப்பல் படை மட்டும்தான் வைத்திருந்தார்கள். வான் படையும் சேர்த்து அமைத்​தவர் என்று, பிரபாகரனைச் சொல்லும் நெடுமாறன், பெண் படை அணியின் உருவாக்கத்தைப் பெருமிதத்துடன் பதிவு செய்து இருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">பிரபாகரனின் நண்பர்கள் சொன்னது மட்டும் அல்ல, எதிரிகள் சொன்​னதும் இதில் நிறைய இருக்கின்றன. அத்தனை பேர் புகைப்படங்களையும் தேடித்​தேடிச் சேர்த்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">பிரபாகரன் இறந்து விட்டதாக இதுவரை சொல்லப்பட்ட அத்தனை &#8216;பொய்’களையும் வரிசைப்படுத்தும் நெடுமாறன், &#8216;மரணத்தை வென்ற மாவீரனாக இன்னமும் திகழ்கிறார்’ என்ற நம்பிக்கையை விதைக்கும் புத்தக​மாக இதனை வடிவமைத்து வழங்கி உள்ளார்!</p>
<p>ஜூனியர் விகடன்</p>
<p><img src="http://www.tamilwin.com/photos/full/2012/05/praba_nedumaran_book.jpg" border="0" alt="" /></p>
<p><img src="http://www.tamilwin.com/photos/full/2012/05/praba_nedumaaran.jpg" border="0" alt="" /></p>
<p>&nbsp;</p>
</div>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eelampress.com/2012/05/56940/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>யாழ் பல்கலைக்கழக மாணவன் தர்சானந்த் மீதான தாக்குதலுக்கு கஜேந்திரகுமார் கண்டனம்</title>
		<link>http://www.eelampress.com/2012/05/56937/</link>
		<comments>http://www.eelampress.com/2012/05/56937/#comments</comments>
		<pubDate>Sat, 19 May 2012 03:51:03 +0000</pubDate>
		<dc:creator>இரும்பொறை</dc:creator>
				<category><![CDATA[செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.eelampress.com/?p=56937</guid>
		<description><![CDATA[அவரது சிறந்த தலைமைத்துவமே அவர் இலக்கு வைக்கப்படுவதற்குக் காரணம் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. இக் கோழைத்தனமாக தாக்குதலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார்  மிகவும் வன்மையாகக் கண்டித்துள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர்... <a class="meta-more" href="http://www.eelampress.com/2012/05/56937/">Read more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<div>
<p style="text-align: justify;">அவரது சிறந்த தலைமைத்துவமே அவர் இலக்கு வைக்கப்படுவதற்குக் காரணம் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. இக் கோழைத்தனமாக தாக்குதலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார்  மிகவும் வன்மையாகக் கண்டித்துள்ளார்.</p>
</div>
<div style="text-align: justify;">
<p>இன்று காலை 9.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த் கடுமையாகத்தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த இச்சம்பவம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் கலட்டிச் சந்தியில் இருக்கும் இராணுவ காவலரனிலிருந்து 20 மீற்றர் தூரத்திலேயே இடம்பெற்றுள்ளது.</p>
<p>தலைக்கவசம் அணிந்தபடி உந்துருளியில் வந்த 4 ஆயுததாரிகளே தர்சானந்த் அவர்களை சுற்றிவளைத்து இரும்புக் கம்பிகளால் தாக்கி படுகாயம் ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். தர்சானந்த் தலையிலும், கைகளிலும், உடலிலும், கால்களிலும் பலத்த காயமடைந்துள்ளார்.</p>
<p>தர்சானந்த இவ்வருடம் யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய செயலாளராக மாணவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளபோதும், பல்கலைகழக நிர்வாகம் வேண்டுமென்றே இவரது தெரிவை இன்னமும் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>அதே நேரம் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நிகழ்வை நினைவுகூற அழைக்கும் சுவரொட்டிகள் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் பரவலாக ஒட்டப்பட்டிருந்தமை தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>மாணவர் ஒன்றியச் செயலாளராக தெரிவு செய்யப்படுவதற்கு முன்பே தர்சானந்த் மிகச் சிறந்த சமூக சிந்தனையும் செயற்பாட்டுத்தறினும் உடைய பல்கலைக்கழக மாணவனாக விளங்கினார். அரசாங்கத்தினால் பிரச்சினைக்குரிய விடயங்களாக கருதப்படுகின்றபோதிலும் தமிழ் மக்களின் நலன் சார்ந்த விடயங்களைப் பற்றி வெளிப்படையாக வலியுறுத்துவதில் எவ்வித தயக்கமும் காட்டாதவர்.</p>
<p>இத்தாக்குதலானது தனிப்பட்ட தர்சானந்த் மீதானதோ அன்றி பல்கலைக்கழக சமூகத்தின் மீதானதே அல்ல இது ஒட்டுமொத்த தமிழ்த் தேசம் மீதான தாக்குதலாகும்.</p>
<p>இத்தாக்குதலானது நாகரீகமடைந்த மானிட சமூகத்தின் ஐனநாயக பண்புகளை இழிவுபடுத்தும் செயற்பாடாகும். இச்சம்பவம் நடந்தவிதம், இடம், நேரம் என்பவற்றை வைத்துநோக்கும்போது இது இலங்கை இராணுவத்தினரின் பின்னணியின்றிச் செய்யப்பட்டிருக்க முடியாது என்பதில் எந்தவித சிறய சந்தேசமும் இருக்க முடியாது என மேலும் கஜேந்திரகுமார் தெரிவித்திருந்தார்.</p>
<p><img src="http://www.tamilwin.com/photos/full/2012/05/gajendrakumar%20visits.jpg" border="0" alt="" /></p>
<p><img src="http://www.tamilwin.com/photos/full/2012/05/gajendrakumar%20visits1.jpg" border="0" alt="" /></p>
<p><img src="http://www.tamilwin.com/photos/full/2012/05/gajendrakumar%20visits2.jpg" border="0" alt="" /></p>
</div>
<p style="text-align: justify;">&nbsp;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eelampress.com/2012/05/56937/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

