Daily Archives: 3:46 pm
தமிழர்களுக்கு ஜப்பான் இழைத்த பெரும் துரோகம்!பர்மா சியாம் மரண இரயில்வே (Japan’s Death Railway) -உமா
இலங்கை வரலாற்றிலும் மலாயா சிங்கப்பூர் வரலாற்றிலும் ஜப்பான் தமிழ் மக்களுக்குப் பெருந் துரோகம் இழைத்துள்ளது. இலங்கை அரசின் கொடையாளி நாடாகத் திகழும் ஜப்பான் சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்குப் பொருளாதார வலுவூட்டியது. தமிழின அழிப்பை… Read more
தமிழீழம் இழந்த இளம் கருத்தாளர் சத்தியமூர்த்தி!
ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி: நினைவுப் பதிவுஇலங்கைத் தீவில் ஊடகத்துறைக்கு எதிரான வன்முறைகள் மலிந்துள்ளன. ஊடகவியலாளர் படுகொலை, கடத்தல், காணாமற்போதல், தாக்கப்படுதல் என்பன தொடர்ச்சியாக நடக்கின்றன. ஊடக நிறுவனங்களுக்கு சேதம் விளைவித்தாலும் அரசு ஏவிய குண்டர்களால் நடத்தப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் உயிருக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில்… Read more
சமூக வலைத் தளங்களின் சுயாதீனம் நிலைக்குமா.? க.வீமன்
இணையத்தின் மறு பெயரான வேர்ல்ட் வைடு வெப் (World Wide Web = www ) நவம்பர் 1990ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வேர்ல்ட் வைடு வெப் தமிழில் வையக விரிவு வலை எனப்படுகிறது. இணையம் எமது வாழ்வை ஆட்கொண்டுள்ளது. இணையம் தொடர்பான… Read more
“மஹிந்த சிந்தனை” வாய்திறந்தால் சுட்டுப்படுகொலை! சிறிதுங்க குற்றச்சாட்டு
“மஹிந்த சிந்தனை மக்களின் மரண சிந்தனையாக மாறிவிட்டது. நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்தை நோக்கிப் பயணிப்பதால் தமிழ், சிங்கள புத்தாண்டில் மக்களுக்கு பாற்சோற்றைக்கூட உண்ணமுடியாத நிலைமையே ஏற்படப்போகின்றது” என்று ஐக்கிய சோஷலிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய குற்றஞ் சாட்டியுள்ளார். இந்தியாவிலிருந்து… Read more
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் அனைவரும் ஆதரிப்போம்
ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்குமாறு மனித உரிமைகள் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான உலகப் புகழ்பெற்ற நிறுவனமான த எல்டர்ஸ் (the el-Ders) அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும்… Read more
ஜெனிவாவில் உள்ள தூதரகத்துக்கு மேலதிக பாதுகாப்புத் தேவையாம் – சிறிலங்கா கோருகிறது
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் நடைபெறும் போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தரப்பினரால் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகம் தமக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக இராஜதந்திர… Read more
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ‘செக்‘ வைக்கிறது சிறிலங்கா
சிறிலங்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையை நெருக்கடிக்குள் தள்ளும் ஒரு நகர்வாக, அதன் வெளிப்படைத்தன்மை குறித்து வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றை ஜெனிவாவில் கொண்டு வர சிறிலங்கா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிதி, மற்றும் பணியாளர்கள்… Read more
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தியத்தலாவவில் கோத்தாபய ஒழுங்கு செய்துள்ள இரகசியக் கருத்தரங்கு
சிறிலங்கா அமைச்சர்கள் மற்றும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தியத்தலாவ பாதுகாப்பு கல்லூரியில் ஒழுங்கு செய்துள்ள இரண்டு நாள் இரகசிய கருத்தரங்கு தொடர்பாக, சந்தேகங்கள் எழுந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மார்ச் 3 மற்றும்… Read more
ஓய்வு பெறுகிறார் – ரிக்கி பொண்டிங்
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ரிக்கி பொண்டிங் அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 544 ஓட்டங்கள்(சராசரி 108.80) குவித்தார். ஆனால் முத்தரப்பு ஒருநாள் தொடரில் அவரால் சிறப்பாக… Read more
ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல் – அமெரிக்கா
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல் உள்ளது என அமெரிக்க முன்னாள் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணு ஆயுதங்களை ஈரான் தயாரித்து வருவதாக குற்றம் சாட்டி ஐ.நா மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட… Read more







