Monthly Archives: February 2012
“நவீன இராசதந்திர சிறப்புத் தொடர்” -32 – கலாநிதி க. அமுதன்
நிர்வாக வசதிக்காகக் காலநித்துவ ஆட்சியாளர்கள் கீறிய எல்லைகள்.18ம் நூற்றாண்டில் தீவிரமடைந்த ஆசிய, ஆபிரிக்கக் கண்டங்கள் மீதான ஜரோப்பிய காலனித்துவ ஆட்சி பல அநீதிகளை மக்களுக்கு இழைத்துள்ளது. அவற்றில் மிகப் பாரதூரமானது பாரம்பரிய அரசியல் முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி மக்கள் வாழ்வைச் சீரழித்ததாகும்…. Read more
தலைநகர் வாஷிங்ரனில் ஈழத் தமிழர் போராட்டங்கள்! – இளந்தி
(செய்தி தொகுப்பு – இளந்தி 29/02/2012) முப்பது வருடப் போர் முடிவுற்றதாகக் கருதப் பட்டாலும் ஈழத்தமிழர்களைப் பொறுத்தளவில் தனி நாட்டுக்கான போராட்டம் இன்னும் தணியவில்லை. இந்தப் போராட்டம் இன்னும் தணியாத தாகமாக ஓயாத மூச்சாகத் தொடர்கிறது. புலம் பெயர் தமிழர்கள் தீயை… Read more
இந்தியாவுக்கு எதிரான தோல்வி ஜீரணிக்க முடியாத ஒன்று: ஜெயவர்த்தனா
இந்தியாவுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தது ஜீரணிக்க முடியாத ஒன்று என இலங்கை அணித்தலைவர் ஜெயவர்த்தனா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 320 ஓட்டங்கள் எடுத்த பின்பும் தோல்வி என்பது ஜீரணிக்க முடியாத ஒன்றாகும். விராத்… Read more
சிறிலங்கா அகதிகளுக்கு புதிய தடுப்பு நிலையம் – அவுஸ்ரேலியா தயார் செய்கிறது
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் அகதிகளை தடுத்து வைப்பதற்கான தடுப்பு நிலையம் ஒன்றை அவுஸ்ரேலியா அமைத்து வருகிறது. கிழக்கு பேர்த்தில் நோர்த்தாம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இந்த தடுப்பு நிலையம் வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் செயற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக இந்தத்… Read more
சீன பொருளாதாரம் படிப்படியாக சரியும்: உலக வங்கி எச்சரிக்கை
சீனாவின் பொருளாதார வளர்ச்சி, இன்னும், 15 ஆண்டுகளில் தற்போதைய, 8 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாகக் குறைந்து விடும் என்பதால், தேவையான கட்டமைப்பு மாற்றங்களை, அந்த நாடு மேற்கொள்ள வேண்டும் என, உலக வங்கி கூறியுள்ளது. உலக வங்கியின் அறிவுரையை ஏற்பதாக… Read more
பிரித்தானிய அமைச்சரின் ஜெனிவா கருத்து – கடுப்பில் சிறிலங்கா
சிறிலங்காவில் மாற்றத்தை ஏற்படுத்த ஐ.நா தலையிட வேண்டியது அவசியம் என்று பிரித்தானிய அமைச்சர் ஜெரிமி பிறவுண் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் விடுத்த அழைப்பு சிறிலங்காவுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய மனிதஉரிமைகளுக்குப் பொறுப்பான பிரித்தானிய… Read more
ஸ்கொட்லன் வாழ் மக்கள் ஐ நா முன்றலில் அணியாகத் திரள அழைப்பு
தமிழின வரலாற்று சரித்திரத்தில் இதுவரை காலமும் கண்டிராத அளப்பரியதியாகங்களையும் சாதனைகளையும் படைத்து நமக்கென ஓர் தேசம் நமக்கெனஓர் அரசு நிறுவப்படுகையில், துரோகிகளினாலும் அந்நிய ஆதிக்க சக்திகளின்சதிவலைகளினாலும் எமது போராட்டம், எமது உரிமைகள் நசுக்கப்பட்டுபல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்து,நமது மொழி, கலாச்சாரம்சிதைக்கப்பட்டு இன்று சொந்த… Read more
தனி அதிகார அலகுகளை வழங்கவும் மாட்டோம்! காலில் விழவும் மாட்டோம் – கோத்தபாய
யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இலங்கை அரசாங்கத்தை அடி பணிய வைத்து, வடக்கில் ஈழ அரசாங்கத்தை உருவாக்குவதற்கு வெளி நாட்டு சக்திகள் உடன் இணைந்து செயற்படும் தமிழ் பிரிவினைவாதிகள்மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்…. Read more
ஜெனிவாவில் மீண்டும் துரோகம் இழைக்காதீர்! இந்தியப் பிரதமருக்கு வைகோ கடிதம்
“ஜெனிவா மாநாட்டில் இந்த முறையும் நீங்கள் இலங்கையை ஆதரிப்பீர்களாயின் வரலாறு ஒருபோதும் இந்தியாவை மன்னிக்காது. மீண்டும் நீங்கள் துரோகமிழைக்கக்கூடாது. அவ்வாறு செய்வீர்களாயின் அந்தப் பழி, பாவம் உங்களைச் சும்மாவிடாது. இவ்வாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்… Read more
24வது நாளாக தொடர்கின்றது நீதிக்கான நடைப்பயணம்
புலத்தில் வாழும் தமிழ் உறவுகளின் பேராதரவுடன் ஜெனீவாவை நோக்கி இன்று 24வது நாளாகவும் நீதிக்கான நடைப்பயணம் நகர்கின்றது. இன்று Neuchetel மாநிலம் வரை 32 கிலோமீற்றர் தூரம் நடைப்பயணம் தொடர்ந்தது. இவர்களது வருகையை சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் எழுச்சியுடன் எதிர்பார்த்து வரவேற்கின்றனர். இன்று சுவிஸ் நாட்டின்… Read more







