Daily Archives: 5:23 pm
சொந்த நாடு..!
போராளி மடியலாம் போராட்டங்கள் மடியாது செங்கதிர் சாயலாம் செங்குருதி காய்வதில்லை தண்ணீர் கரையலாம் – எங்கள் கண்ணீர் கரைவதில்லை நெருப்பு பூத்த எங்கள் இதயங்கள் ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாறும் அரசியல்வாதிகளின் ஆயுதங்கள் குண்டுகள் துளைத்த தோள்களின் வலியை விட அடுத்தவன்… Read more
பாகிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலை நிகழ்த்தியது அமெரிக்கா தான்! ஒபாமா
பாகிஸ்தானில் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது அமெரிக்கா தான் என்று முதன் முறையாக ஒபாமா ஒப்புக் கொண்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், பாகிஸ்தானில் மலைவாழ் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் தீவிரவாதிகள் அதிகமாக இருந்ததால் ஆளில்லாத விமானங்களைக் கொண்டு தாக்குதல்… Read more
விரைவில் ஐந்தாவது ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம்
ஐந்தாவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கட் போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் வருகிற 4ம் திகதி ஏலம் விடப்பட உள்ளனர். இந்திய வீரர்கள் வி.வி.எஸ். லட்சுமண், ஸ்ரீசாந்த், ரவீந்திர ஜடேஜா, ஆர்.பி.சிங், பார்த்தீவ் பட்டேல்,… Read more
சிறிலங்காவில் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியவர்களுக்கு நோபல் பரிசு: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
சிறிலங்கா அரசின் கொடுமையான குற்றங்களை அம்பலப்படுத்தியதுடன், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை இனங்காட்டிய தனிநபர்களையும், அமைப்புகளையும் நினைவுபடுத்தி நோபல் பரிசு வழங்கும் குழுவிற்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். மனிதாபிமானத்துடன் செயற்பட்ட இவர்கள் சிங்கள இனவாதத்தினால் ஏற்பட்ட கொடுந்துயரத்திலிருந்து தமிழ்… Read more
வீரகாவியமான கேணல் கிட்டுவின் நினைவாக மெல்பேர்னில் இடம்பெற்ற தமிழர் விளையாட்டு விழா நிகழ்வுகள்!
வங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 19ஆவது ஆண்டு நினைவாக ”தமிழர் விளையாட்டு விழா” அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் காலை 9 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை வொன்ரோனாவில் ஜேடபிள்யு மான்சன்… Read more
யாழ் கிட்டு பூங்கா வளாகத்தை படையினருக்கு சொந்தமாக்கிய அரச அதிகாரிகள்
யாழ்.நல்லூர் பகுதியில் அமைந்துள்ள கிட்டுப் பூங்கா வளாகத்தை படையினருக்கு தாரை வார்த்துக் கொடுப்பதற்கு சில அரச அதிகாரிகள் முனைப்புக் காட்டிவருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், இதை உறுதிப்படுத்தும் வகையால் குறித்த பகுதியில் படையினரின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. யாழ் பருத்தித்துறை வீதியில் சுமார் 2ஏக்கர்… Read more
இலங்கை வெளிவிவகார அமைச்சரை அமெரிக்கா வருமாறு ஹிலாரி கிளின்ரன் அழைப்பு
இலங்கை தொடர்பான விளக்கத்தினை பெற்றுக்கொள்ள அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன் அழைப்பு விடுத்துள்ளார். யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நிலைமைகள் மற்றும் நல்லிணக்கப்பணிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது…. Read more
றொபோட்டிக்ஸ் (Robotics) எனப்படும் மனித எந்திரனியல்.
(தொகுப்பு -ஈழம் பிரஸ்) மனிதன் செய்யக் கூடிய எல்லா வகைப் பணிகளையும் எளிதாகவும் பொருட் செலவு குறைவாகவும் எந்திர மனிதன் மூலம் செய்யக் கூடிய காலம் தொடங்கி விட்டது. மனித எந்திரனியல் தொழில் நுட்பத்தில், மின்சாரம், கணினி, கட்டளை மென்பொருள் என்பன… Read more
மனித உடலுக்குத் தேங்காய் மிகவும் நல்லது! -உமா
தமிழர்களின் மரக்கறி, மீன், இறைச்சிக் கறிகளிலும் சம்பலிலும் அதிகளவில் தேங்காய் பால், எண்ணை மற்றும் துருவல் பயன்படுத்தப் படுகிறது. இது பன்நெடுகாலமாக நிலவும் பாரம்பரிய சமையல் முறை. அண்மையில் மிகவும் தவறுதலான அபிப்பிராயம் இது பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாதவர்களால் பரப்பப்படுகிறது…. Read more
விபத்தில் சிக்கிய மூவர் யாழ் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம் – கைதடி பாலத்தருகில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த இருவர் யாழ். போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ் நகரிலிருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த கப் ரக வாகனம் ஒன்றும் யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்த மோட்டார்… Read more







