List/Grid

புதினங்கள் Subscribe to புதினங்கள்

விழித்த நேரக் கவிதைகள்

விழித்த நேரக் கவிதைகள்

உறங்குவதற்கு முன்பு விழிக்கும் கவிதைகள் விழித்த பிறகு உலர்ந்து விடுகின்றன உறக்கத்திலும் நினைத்த கவிதைகள் எழுதாமல் மறைந்து விடுகின்றன.   எழுத வழியின்றி மடியும் கவிதைகள் எழுத நினைத்த ஆனால் மறந்த கவிதைகள் எழுதிய கவிதைகள் எண்ணில் சிறியவை எழுதாத கவிதைகள்… Read more »

கச்சதீவு பற்றிய வரலாற்று குறிப்பு.

கச்சதீவு பற்றிய வரலாற்று குறிப்பு.

இராமேஸ்வரத்தில் இருந்த 15.கி.மீ தொலைவிலும் இலங்கை வட பகுதியில் இருந்து 20கி.மீ தொலைவிலும் பாக்கு நீரிணையில் இருக்கும் இந்த குட்டித் தீவு இப்போது உலகின் கவனம் பெற்றுள்ளது. இப்பகுதியில் டார்க்குயின் (Tarquin) பச்சை ஆமைகள் அதிகம். பழந் தமிழில் கச்சம் என்றால்… Read more »

கனிகளில் ராஜ கனியான மாங்கனி

கனிகளில் ராஜ கனியான மாங்கனி

மா, பலா, வாழை என்பன முக்கனியாகச் சிறப்பிக்கப்படுகின்றன. தமிழர் வாழ்வில் நடக்கும் விழாக்களில் முக்கனிகள் விழாவை அலங்கரிக்கின்றன. முக்கனிகளில் முதலிடம் மாங்கனிக்குத் தான். சைவ சமய விதிமுறையில் மாமரம் தலவிருட்சமாக இடம்பெறுகிறது. காஞ்சிபுரக் கோயிலின் தலவிருட்சம் மாமரம். மாமரத்தின் பூர்வீகம் இந்தியா… Read more »

பாட்டுத் திறமைக்கு இனிய குரல் அவசியமா?

பாட்டுத் திறமைக்கு இனிய குரல் அவசியமா?

அழகான இனிமையான குரல் உள்ளவர்கள் தான் பாட வேண்டும் என்ற நியதி இப்போது இல்லை. எப்படிப்பட்ட குரலும் அதன் இயல்புக்கு ஏற்ற விதத்தில் பயன்படுத்தும் போது நல்ல வரவேற்றைப் பெறுகிறது. எல்லோரும் ஏ.ஜே.ஜேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியமாக இருக்க வேண்டியதில்லை. பாடும்போது… Read more »

கிளி ஜோசியரின் கிளி எப்படிச் செயற்படுகிறது.

கிளி ஜோசியரின் கிளி எப்படிச் செயற்படுகிறது.

திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களிலும் கிளி ஜோசியக் காட்சிகள் வருகின்றன. இந்தத் தொழிலுக்கு கிளி பயிற்றப்பட்டுப் பயன்படுகிறது. கிளியின் ஆழந்து கவனிக்கும் திறன், ஜோசியரின் சமிக்ஞைகளைக் கிரகிக்கும் திறன் என்பன இந்த தொழிலுக்கு அடிப்படையாக அமைகின்றன. கிளியின் அறைக் கதவைத் திறந்தவுடன்… Read more »

பாசிக்குடாவில் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட ரஷ்ய காதலர்கள்!

பாசிக்குடாவில் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட ரஷ்ய காதலர்கள்!

மட்டக்களப்பு பாசிக்குடாவில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த இரு இளம் காதலர்கள் தமிழ் பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்த இவர்கள் பாசிக்குடாவில் உள்ள அமைச்சர் பசில் ராசபக்சவின் மாலு மாலு என்ற உல்லாச விடுதியில் இத்திருமணத்தை… Read more »

தமிழ் சினிமாவின் அபார நடிகை எஸ்.என்.லட்சுமி மரணம்!

தமிழ் சினிமாவின் அபார நடிகை எஸ்.என்.லட்சுமி மரணம்!

தமிழ்த் திரையுலகம் கண்ட ஒப்பற்ற நடிகைகளில் ஒருவரான எஸ்.என்.லட்சுமி மரணமடைந்துள்ளார். பெரிய ஹீரோவாக இருந்தால்தான் உண்டு, பெரிய ஹீரோயினாக இருந்தால்தான் பரிமளிக்க முடியும் என்பதெல்லாம் கிடையாது. சாதாரண வேடங்களில் வந்து போகும் பலர் தங்களது அபார நடிப்பால் அசத்தி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில்… Read more »

அழகு.. ஆண்மை.. வெண்டைக்காய்…

அழகு.. ஆண்மை.. வெண்டைக்காய்…

பழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து பறிக்காமல் இருந்து விட்டனர். முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன் ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை… Read more »

ஹாலிவுட் நடிகர்களை விட உயர்ந்தவர் ரஜினி – ஜாக்கி ஷராப்

ஹாலிவுட் நடிகர்களை விட உயர்ந்தவர் ரஜினி – ஜாக்கி ஷராப்

ரஜினி கேட்டால் நான் மறுக்க மாட்டேன். அவருக்காக எதையும் செய்வேன். அந்த அளவு மரியாதை வைத்திருக்கிறேன் என்று நடிகர் ஜாக்கி ஷராப் கூறினார். ரஜினியுடன் பல ஆண்டுகளுக்கு முன்பு உத்தர் தக்ஷிண் என்ற இந்திப் படத்தில் நடித்தவர் ஜாக்கி ஷெராப். பல… Read more »

புதுப் பொலிவுடன் நடிகர் திலகத்தின் கர்ணன்!

புதுப் பொலிவுடன் நடிகர் திலகத்தின் கர்ணன்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில், பி ஆர் பந்துலு இயக்கத்தில் 1964-ம் ஆண்டு வெளியான பிரமாண்டமான புராண – வரலாற்றுப் படம் கர்ணன். பார்த்தவர் அத்தனைப் பேரையும் கட்டிப் போட்ட காவியப் படம் இது. சிவாஜி கணேசன், சாவித்ரி, தேவிகா,… Read more »