புதினங்கள் Subscribe to புதினங்கள்
அரண்மனை ஊழியருக்கு டயானா அனுப்பிய காதலர் தின அட்டை ஏலத்தில்
பிரிட்டனின் காலஞ்சென்ற இளவரசி டயானா, பக்கிங்ஹாம் அரண்மனையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு அனுப்பிய காதலர் தின வாழ்த்து அட்டை ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த அட்டையின் முன்பக்கத்தில் ‘ஹே வலன்டைன், இளவரசி டயானாவிடமிருந்து வலன்டைன் அட்டை பெறும் ஆண்கள் எண்ணிக்கை அதிகமல்ல’… Read more
முட்டையிடும் சேவலால் விஞ்ஞானிகள் திகைப்பு
சீனாவிலுள்ள சேவலொன்று முட்டையிடுவது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று அறிய தற்போது அவர்கள் ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர். சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள சுமியோ கிராமத்தில் வசிக்கும் ஹுவாங் லீ (வயது 47) என்பவர் வளர்த்துவந்த சேவலே இவ்வாறு முட்டையிடத்… Read more
இதயத்தை பத்திரமா பார்த்துக்கங்க!
காதலின் சின்னம் இதயம். என் இதயமே என்றுதான் காதலுக்குரியவர்களை அழைக்கின்றோம். ஆனால் அன்பானவர்கள் குடியிருக்கும் இதயத்தை பெரும்பாலோனோர் கவனிப்பதே இல்லை. கண்டதையும் சாப்பிட்டால் இதயமானது பலவீனமாகிவிடும். இதயத்திற்கு ஏற்ற இதமான உணவுகளை பரிந்துரைத்துள்ளனர் உணவியல் வல்லுநர்கள். குறைந்த கொழுப்பு இதயத்திற்கு முக்கிய… Read more
உடற்பயிற்சி… சில தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்!
உடற்பயிற்சி குறித்து பலரும் பலவிதமாக கூறுகின்றனர். எதை பின்பற்றுவது? எதை விடுவது என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கும். குறிப்பாக உடல் எடை குறைப்பது பற்றி வெளியாகும் விளம்பரங்களும், உணவுமுறைகளும், உடற்பயிற்சி சாதனங்களும் ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. உடற்பயிற்சி குறித்த நம்பிக்கைகளும், அதற்கான… Read more
மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!
முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்றவற்றினால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 15 முதல் 49 வயதுவரை உடைய 49000 பெண்களிடம்… Read more
தமிழகத்தில் புகழ்பெற்ற பழனி கோவிலில் இன்று திருக்கல்யாணம்! நாளை தைப்பூசத் தேரோட்டம்
தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணமும், வெள்ளி்த் தேரோட்டமும் நடைபெறுகின்றன. நாளை தைப்பூசத் தேரோட்டம் நடைபெறும். தமிழகத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில்களில் முதன்மையானதும், முருகப் பெருமானின் மூன்றாம் படைவீடாக விளங்குவது பழனி முருகன் கோவில் ஆகும். அங்கு தைப்பூசத்… Read more
உடலை ஸ்லிம் ஆக்கும் இந்திய உணவுகள்
மஞ்சள் இந்திய உணவுகளில் மஞ்சளுக்கு தனி மகத்துவம் உண்டு. மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் கொழுப்பு சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை குறைத்து உடல் பருமனில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. நோய்… Read more
யாழ் நூலகம் போல் இன்னொன்று மலேசியாவில்!
மலேசியத் தமிழ்ச் சங்கம் உருவாகிப் பன்னிரண்டு வருடங்களாகின்றன. அது தலைநகர் கோலா லம்பூரில் ஒரு பெறுமதி மிக்க கட்டிடத்தை அண்மையில் கொள்வனவு செய்திருக்கிறது. இலவச கணினிக் கல்வி வழங்குவதற்கும் பொதுக் கல்வி வழங்குவதற்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மலேசியத் தமிழர்களின் மாறுபட்ட… Read more
இந்திய அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதா
மகரிஷி விஸ்வாமித்திரரின் மகன் என்று போற்ற்ப்படும் சுஸ்ருதா புராதன கால மருத்துவர். இவர் உலகின் முதலாவது மருத்துவ நூலான “சம்ஹிதை” யின் ஆசிரியர். 125 வகையான அறுவை சிகிச்சைக் கருவிகளை இவர் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் எலும்புகளில் தயாரித்தார். கணவர்களால் மூக்கு… Read more
ஏன் மறக்கக் கூடாது, ஏன் மறைக்கக் கூடாது!
நடந்தது நடந்ததாக இருக்கட்டும். மன்னிப்போம் மறப்போம் என்று சொல்வதெல்லாம் மிகப் பெரிய தவறு. கடந்த காலக் கொடுஞ் செயல்களை திரை போட்டு மறைக்கவேண்டும். பழையதை மறந்து புதிய வாழ்வைத் தொடங்க வேண்டும் என்கிறார்கள். புதிய வாழ்வைத் தொடங்கலாம் பழையதை மறக்க கூடாது…. Read more







