List/Grid

பிரதான செய்தி Subscribe to பிரதான செய்தி

தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பின் தோல்வி -க.வீமன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பின் தோல்வி -க.வீமன்

இந்தியாவில் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் தோன்றி அரை நூற்றாண்டாகிறது. அது வெற்றி பெற்றதாகக் கூற முடியாது. சமூக வாழ்வின் பல துறைகளில் தீண்டாமை ஆதிக்கம் முழு வீச்சில் செயற்படுகிறது. ஜெயா தொலைக்காட்சியில் 2012 மார்ச்சு 02ம் நாள் தீண்டாமை ஒழிப்பு தொடர்புடைய… Read more »

இந்தியப் பெருங்கடலில் பிரம்மாண்ட கடற்படை தளம் அமைக்கிறது அமெரிக்கா!

இந்தியப் பெருங்கடலில் பிரம்மாண்ட கடற்படை தளம் அமைக்கிறது அமெரிக்கா!

இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் ஆளில்லா வேவு விமான தளத்துடன் கூடிய பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமைக்க அந்நாடு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆஸ்திரேலியா பயணத்தின் போது இருநாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன்… Read more »

தனது அசுர பலத்தை உணராத உலகத் தமிழினம்! ஈழம் பிரஸ்

தனது அசுர பலத்தை உணராத உலகத் தமிழினம்! ஈழம் பிரஸ்

ஆசிரியர் தலையங்கம் (26/03/2012) www.eelampress.com அமெரிக்கா முன்னின்று உழைத்து வெற்றி பெறச் செய்திருக்கும் ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் பற்றிச் சொல்வதற்கு ஒரு முக்கிய அம்சம் இருக்கிறது. அதை உலகத் தமிழினம் ஒன்றால் மாத்திரம் உணர முடியும். மேற்கூறிய தீர்மானம்… Read more »

தியாகச்சுடர்களுக்கு யேர்மனியின் Bielefeld நகரில் வணக்கம்..!

தியாகச்சுடர்களுக்கு யேர்மனியின் Bielefeld நகரில் வணக்கம்..!

தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை ஆகுதியாக்கிய தியாகச்சுடர்களுக்கு இன்று (25.03.2012) யேர்மனியின் Bielefeld நகரில் பிரத்தியேக நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. முத்துக்குமார், முருகதாசன் தொடங்கி, செங்கொடி வரைக்குமான தியாகச்சுடர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வில், தேசியக்கொடியேற்றலுடன் பிற்பகல் 15:00 மணியளவில் … Read more »

யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இராணுவம் குவிப்பு – இளந்தி

யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இராணுவம் குவிப்பு – இளந்தி

(செய்தி தொகுப்பு – இளந்தி 24/03/2012) பழைய வரலாறு புதிய வடிவம் பெற்று மீண்டும் வருவதாகச் சொல்கிறார்கள். யாழ் துரையப்பா விளையாட்டுத் திடலில் குவிக்கப்பட்ட சிங்களப் பொலிஸ் படையும் அவர்களுக்குத் துணையாக வந்த சிங்களக் காடையர்களும் முன்பு யாழ் நூலகத்தை எண்ணை ஊற்றிக்… Read more »

சிட்னியில் போர்குற்றவாளி சமரசிங்காவை எதிர்த்து தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

சிட்னியில் போர்குற்றவாளி சமரசிங்காவை எதிர்த்து தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

அவுஸ்திரேலியா சிட்னியில் போர்குற்றவாளியான திஸ்சர சமரசிங்காவின்  (Sri Lanka Reconciliation Forum)தமிழ் மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம். சமரசிங்காவும், சிங்கள மக்களும், இணைந்து, சிறிலங்காவிலும், அவுஸ்திரேலியாவிலும் தமிழ் மக்களோடு சிங்கள மக்கள் வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்று பொய்யான செய்தியை கூறுவதற்கு (Sri Lanka… Read more »

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்கள்! – செண்பகத்தார்

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்கள்! – செண்பகத்தார்

இரண்டாம் உலகப் போர் முடிவில் ஜக்கிய நாடுகள் சபை எனப்படும் ஜநா 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று வரை பல ஏற்றத் தாழ்வுகளோடு செயற்படுகிறது. ஜநா அமைப்பில் ஜந்து அடிப்படைப் பிரிவுகள் இருக்கின்றன. 1. ஜநா பொதுச் சபை -General Assembly…. Read more »

கண்கானிப்பு கமராக்கள் (Surveillance cameras)! -மதுசன்

கண்கானிப்பு கமராக்கள் (Surveillance cameras)! -மதுசன்

கண்காணிப்புப் படக் கருவிகள் ஒரு குறிப்பிட்ட சுற்று வட்டாரத்தை ஒளிப்படங்கள் மூலம் அவதானிக்கின்றன. இந்தப் படக் கருவிகள் வீடியோ படப்பிடிப்புக் கருவிகளாக அமைகின்றன. அதாவது இந்தக் கண்காணிப்பில் வீடியோ கமராக்கள் பயன்படுத்தப் படுகின்றன என்று பொருள். இந்தத் தலைப்பின் கீழ் சிசிரிவீ… Read more »

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதல்- ஓர் அறிக்கை

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதல்- ஓர் அறிக்கை

யுத்தத்தின் பின்னான சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு மற்றும் மலை நாட்டுப் பகுதிகளில் தமிழர்களுக்குச் சொந்தமான பிரதேசங்களில் திட்டமிட்ட ரீதியில் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், இந்நடவடிக்கையானது தற்போது அதிகரிக்கப்பட்டு, பரந்தளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக  ‘சமூக வடிவமைப்பாளர்கள்’ அமைப்பால் [The Social Architects… Read more »

போராளி பரமன் கிளாலியில் நின்ற போது – மேஜர் மாதங்கி

போராளி பரமன் கிளாலியில் நின்ற போது – மேஜர் மாதங்கி

விடுதலைப் புலிகள் யாழ் குடா நாட்டை மிகத் திறமையாக நிர்வாகஞ் செய்த காலமொன்று இருந்தது. அதைப் பொற்காலம் எனலாம். இராணுவம் பலாலி முகாமுக்குள் முடக்கப்பட்டிருந்தது. யாழ் குடா நாடு முழுவதையும் கடற்படை சுற்றி வளைத்து முற்றுகை இட்டிருந்து. ஈழத்தமிழர்கள் பெரும் பொருளாதார… Read more »