பிரதான செய்தி Subscribe to பிரதான செய்தி
உளவுத் தகவல்கள் சேகரிக்கும் முறைகள்! – மதுசன்
அரசுகள் சேகரிக்கும் உளவுத் தகவல்கள் அரசின் உளவமைப்புக்கள் மூலம் பெறப்படுகின்றன. நன்கு பயிற்றப்பட்ட அதியுயர் ஊதியம் பெறும் பணியாளர்கள் இந்த உளவமைப்புக்களில் பணியாற்றுகிறார்கள். இன்றைய உளவுப் பணியில் அதியுயர் கல்வித் தகமையும் மொழி அறிவும், தொழில்நுட்பப் பயிற்சியும் எதிர்பார்க்கப் படுகின்றன. தகவல்… Read more
கர்நாடகாவிலும் யாழ்ப்பாணத்திலும் ஆபிரிக்கப் பரம்பரையினர்!-க.வீமன்
நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் ஒரு வரலாற்று உண்மையையும் அதற்கான தற்காலச் சான்றாதாரத்தையும் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆபிரிக்கக் கண்டத்தின் மத்தியதரைக் கடலோர வடமேற்குப் பகுதி நாடுகளில் இருந்து யாழ்ப்பாண அரசர்களின் கூலிப்படையாக வந்தவர்களின் பிற்சந்ததியினர் இன்று குடாவிலும்… Read more
தமிழக மீனவர் தாக்குதலுக்கும் இலங்கைத் தூதர் மன்னிப்புக் கேட்பாரா.? –வினோத்
எமது சென்னை நிருபர் வினோத். எமது சென்னை நிருபர் வினோத் 17.03.2012இரு நாட்களுக்கு முன்பு ஒரு அபூர்வ இராசதந்திர நிகழ்ச்சி புது டில்லியில் நடைபெற்றது. தமிழ் நாட்டு எம் பீக்கள் விடுதலை புலி அனுதாபிகளின் வழிகாட்டலில் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாகச் செயற்படுகிறார்களாம். இந்தியாவுக்கான… Read more
மனித குலத்திற்கு எதிரான போர் குற்றங்கள்! – செண்பகத்தார்
இருபதாம் நூற்றாண்டிற்குப் படுகொலைகள் நிறைந்த நூற்றாண்டு என்ற அவப் பெயர் இருக்கிறது. இதற்குத் தகுந்த காரணங்கள் இருக்கின்றன. அதே சமயத்தில் படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்கும் உபாயங்களும் இந்த நூற்றாண்டில் தான் சர்வதேசப் பெறுமானமுள்ள சட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் முதலாவது… Read more
ஞானதேசிகனுக்கு சோனியா கடும் உத்தரவு! – வினோத்
எமது சென்னை நிருபர் வினோத். தமிழ் நாட்டில் குறிப்பாகத் தலைநகர் சென்னையில் மத்திய அரசின் போக்கிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அது மக்கள் இயக்கமாக மாறும் தறுவாயில் இருக்கிறது. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அரசியல் தலைவர்களின் தூண்டுதல் இல்லாமல் மக்கள் கிளர்ந்தெழுந்தது நினைவிருக்கலாம்…. Read more
அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் மூழ்கிய தமிழ்க் கிராமங்கள்! -இளந்தி
(செய்தி தொகுப்பு – இளந்தி 14/03/2012) சிறு காலத்திற்கு முன்பு யாழ் குடா நாட்டு வலி வடக்கு கிராமங்களில் வாழ்ந்த மக்கள் மீள் குடியேற்றம் செய்யத் தொடங்கி விட்டதாக ராஜபக்ச அரசு பெரும் எடுப்பில் பிரசாரம் செய்தது. இதற்கு கொழும்பில் நிலைகொண்டிருக்கும்… Read more
“நவீன இராசதந்திர சிறப்புத் தொடர்” -33 – கலாநிதி க. அமுதன்
எல்லைகள் தொடர்பான பிரச்சனைகள் இன்று உலகில் எண்பதிற்கும் மேற்பட்ட எல்லை தொடர்பான பிணக்குகள் இருக்கின்றன. எல்லைகளும் அதனோடு தொடர்புடைய நிலப்பரப்புகளும் போர் வெடிக்கும் ஆபத்தை உருவாக்குகின்றன. இராசதந்திரத்தின் முதற்பணி அமைதிக்கான நகர்வுகளை மேற்கொள்ளுதலும் அதன் பயனாய் உலக அமைதியை ஏற்படுத்துவதுமாகும். இதன்… Read more
அனைத்துலக விசாரணைக்கு ஐ.நா ஆதரவளிக்க வேண்டும் – அனைத்துலக மன்னிப்புச்சபை
சிறிலங்காவில் 26 ஆண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போரின் போதும், அதன் பின்னரும் இடம்பெற்ற மோசமான மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்த அனைத்துலக சமூகம் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை அழைப்பு விடுத்துள்ளது. ஜெனிவாவில இன்று செய்தியாளர்களிடம் பேசிய… Read more
சிங்கள அரசு தப்பிச் செல்லப் பாதை அமைக்கும் அமெரிக்கா!
ஆசிரியர் தலையங்கம் (12/03/2012) www.eelampress.com அமெரிக்க அரசு ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் சமர்ப்பித்த தீர்மான வரைவு இலங்கை அரசு தப்பிச் செல்வதற்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட பாதையாகும். அதைக் கூட இலங்கை அரசு ஏற்க மறுக்கிறது. தன்மீது சிறிது குற்றத்தைக் கூட… Read more
பிரதமர் நேரு அரசியலுக்கு அழைத்த தமிழ் சுப்பர் ஸ்ரார்
(தொகுப்பு ஈழம் பிரஸ்) எம்.கே. தியாகராஜ பாகவதர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத் திரைப்படக் கதாநாயகன் அவர் நடித்த ஹரிதாஸ் படம் சென்னை புரோட்வே (Broadway) திரையரங்கில் 110 வாரங்கள் அதாவது 768 நாட்கள் தொடர்ச்சியாக ஓடியது. அக்டோபர்16,1944 தொடங்கி நவம்பர்22,1946 வரையோடி… Read more







