List/Grid

நிகழ்வுகள் Subscribe to நிகழ்வுகள்

பிரான்ஸில் இடம்பெற்ற மனிதநேயப் பணியாளர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

பிரான்ஸில் இடம்பெற்ற மனிதநேயப் பணியாளர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் நாள் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் நகரில் பட்டினிக்கு எதிரான நிறுவன தொண்டு அமைப்பின் 17 பணியாளர்கள் சிறிலங்கா இனவாத இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு… Read more »

23வது கனடியத் தமிழர் விளையாட்டுப் போட்டி

23வது கனடியத் தமிழர் விளையாட்டுப் போட்டி

கனடியத் தமிழர் விளையாட்டுத்துறையின் 23வது வருடாந்த தடகள விளையாட்டுப் போட்டிகள் இம்முறையும் சிறப்பாக ஜூலை 30, சனிக்கிழமை, 31, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் நடைபெற்று முடிந்துள்ளன. யோர்க் பல்கலைக்கழக மைதானத்தில் சீலன், இம்ரான்-பாண்டியன், தீபன் ஆகிய மூன்று கழகங்களை உள்ளடக்கிய மும்முனைப் போட்டியாகவும், மற்றும் தனிநபர்கள் பங்குபற்றியதாகவும்… Read more »

31.07.2011 இன்று லண்டனில் உச்சிதனை முகர்ந்தால் இசைவெளியீட்டு விழா

31.07.2011 இன்று லண்டனில் உச்சிதனை முகர்ந்தால் இசைவெளியீட்டு விழா

இன்று 31.07.2011  நடைபெறும் உச்சிதனை முகர்ந்தால் இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியின் கலைஞர்கள் லண்டன் வந்தனர். ஈழத்தில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை உச்சிதனை முகர்ந்தால் என்னும் படமாக ஆக்கியுள்ளனர். உணர்வாளர் புகழேந்தி இப் படத்தை இயக்கியுள்ளார். புலம்பெயர் தமிழர்களால் நிதியுதவி செய்யப்பட்டு… Read more »

பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் ஈருருளிப்பயணம் பாரீஸ் நகரை சென்றடைந்தது.

பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் ஈருருளிப்பயணம் பாரீஸ் நகரை சென்றடைந்தது.

கடந்த 23.07.2011அன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ஆறு பேரின் மனித நேய ஈருருளிப்பயணம் 29.07.2011 வெள்ளிக்கிழமையன்று பாரீஸ் நகரை சென்றடைந்துள்ளது. பாரீஸ் நகரில்l’ange de la Bastille, l’Assemblée Nationale, le Ministère des Affaires Etrangères Quai d’Orsay, மற்றும் தமிழ்… Read more »

ஈருருளிப்பயணம்: சில கி.மீற்றர் தூரத்தில் பாரீஸ் நகரம்.

ஈருருளிப்பயணம்: சில கி.மீற்றர் தூரத்தில் பாரீஸ் நகரம்.

கடந்த 23.07.2011அன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ஆறு பேரின் ஈருருளிப்ப்யணம் 29.07.2011 வெள்ளிக்கிழமையன்று பாரீஸ் நகரை சென்றடையவுள்ளது. பாரீஸ் நகரை சென்றடைய, Serris, Lagny-sur-marne, Chelles,Gagny, Nogent-sur-marne குறிப்பிட்டபாதைகளினூடாக  Paris நகரத்தை சென்றடையவுள்ள்னர்.பாரீஸ் நகரத்தில் வாழ்ந்து வருகின்ற உறவுகள் ஈருருளிப் பயணத்தைத் தொடர்ந்து… Read more »

“நவீன இராசதந்திர சிறப்புத் தொடர்” -23– கலாநிதி க. அமுதன்

“நவீன இராசதந்திர சிறப்புத் தொடர்” -23– கலாநிதி க. அமுதன்

விமான தளத்தில் நடந்த பேச்சு வார்த்தை. முன்னாள் யூகோசுலாவியாவுடன் தொடர்புடைய முன்றரை வருடப் பொஸ்னியப் போரை டேய்ரோன் பேச்சுக்கள் முடிவுக்குக் கொண்டு வந்தன. அமெரிக்காவின் ஓகியோ (Ohio) மாநிலத்தின் டேய்ரோன் நகருக்குச் சிறிய தூரத்தில் உள்ள றைற் – பற்றேர்சன் (Wright… Read more »

நோர்வேயில் நடைபெற்ற கறுப்பு சூலை நினைவேந்தல்

நோர்வேயில் நடைபெற்ற கறுப்பு சூலை நினைவேந்தல்

25.07.11 திங்கள் மாலை 6:30 மணிக்கு அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் மண்டபத்தில் கறுப்பு சூலை நினைவேந்தலும் நோர்வேயில் பங்கரவாதத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் நினைவுவணக்கம் நடைபெற்றது இந்நிகழ்வினை நோர்வே ஈழத்தமிழர் அவையினருமு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.இந்நிகழ்வில் கறுப்பு சூலையின்… Read more »

ஈருருளிப் பயணம்: நகர பிதாக்கள், பத்திரிகையாளர்களின் வரவேற்புடன் தொடர்கிறது.

ஈருருளிப் பயணம்: நகர பிதாக்கள், பத்திரிகையாளர்களின் வரவேற்புடன் தொடர்கிறது.

கடந்த 23.07.2011அன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ஆறு பேரின் ஈருருளிப்ப்யணம் மிகவும் உற்சாகமாக தொடர்கிறது. ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட இப்பயணம், சவேர்ன், பால்ஸ்பூர்க், சென் மியல், பால் துக், Givry-en-arogonne போன்ற மாநகரங்களினூடாகவும், எனைய நகரங்கள், கிராமங்களின்… Read more »

பிரான்சு வெளிவிவகார அமைச்சு நோக்கி ஈருளி பயணப்போராட்டம்.

பிரான்சு வெளிவிவகார அமைச்சு நோக்கி ஈருளி பயணப்போராட்டம்.

கறுப்பு யூலை இனப்படுகொலை துவக்க நாளன்று பாரிசில் தமிழ் மக்கள் குருதிக் கொடை செய்து கொண்டிருக்கும் போது ஐந்து தமிழ் உணர்வாளர்கள் உடன் பிரெஞ்சு நாட்டு குடிமகனுடன் ஆறு பேர் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரிசு நகரை நோக்கி ஈருளிப்பயணப் போராட்டத்தை… Read more »

பிரான்ஸ் அரசிடம் நீதி கேட்டுத் தொரும் ஈருருளிப்பயணம்

பிரான்ஸ் அரசிடம் நீதி கேட்டுத் தொரும் ஈருருளிப்பயணம்

பிரான்ஸ் அரசிடம் நீதி கேட்டுத் தொரும் ஈருருளிப்பயணம். 250கி.மீற்றரைக் கடந்தது. பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரத்தை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஆறுபேரினுடைய ஈருருளிப்பயணம். 25.07.2011 திங்கட்கிழமை  ஈருருளிப்பயணம் மூன்றாம் நாளில் மிகவும் ஆர்வத்துடன் தொடரப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஸ்ராஸ்பூர்க் நகரில் இருக்கும் னுNயு… Read more »