நிகழ்வுகள் Subscribe to நிகழ்வுகள்
தமிழீழம் இழந்த இளம் கருத்தாளர் சத்தியமூர்த்தி!
ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி: நினைவுப் பதிவுஇலங்கைத் தீவில் ஊடகத்துறைக்கு எதிரான வன்முறைகள் மலிந்துள்ளன. ஊடகவியலாளர் படுகொலை, கடத்தல், காணாமற்போதல், தாக்கப்படுதல் என்பன தொடர்ச்சியாக நடக்கின்றன. ஊடக நிறுவனங்களுக்கு சேதம் விளைவித்தாலும் அரசு ஏவிய குண்டர்களால் நடத்தப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் உயிருக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில்… Read more
சுவிஸ் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் பணியகம் எழுச்சியுடன் திறந்துவைக்கப்பட்டது.
சுவிஸ் வாழ் தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழ் சமூகத்தினதும் தமிழர் தாயகத்தினதும் செயற்ப்பாடுகளை முன்னெடுக்கும் முகமாக சுவிஸ் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் பணியகம் Zürich மாநிலத்தில் Militärstr 84, 8004 Zürich எனும் இடத்தில் 19.02.2012 நண்பகல் 12:00 மணியளவில் எழுச்சியுடன் திறந்துவைக்கப்பட்டது…. Read more
பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா
பிரான்சின் கிழக்குப் பாகத்தில் இருக்கும் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் 12.02.2012 அன்று ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றிருந்தது. ஸ்ராஸ்பூர்க் தமிழ்ச்சோலையும், ஐரோப்பியத் தமிழர் ஒன்றியமும் இணைந்து நடாத்தியிருந்த விழாவில் பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர், ஸ்ராஸ்பூர்க் நகர சபை உறுப்பினர்கள், தமிழின உணர்வாளர்கள்… Read more
லண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவு கல்லறை வணக்க நிகழ்வு!
“ஈகப்பேரொளி” முருகதாசனின் மூன்றாம் ஆண்டு நினைவுனாளான இன்று லண்டனில் அவரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள இடத்தில் “கல்லறை வணக்க நிகழ்வு” நடைபெற்றது. இன்று 12.02.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு “ஈகப்பேரொளி” முருகதாசனின் வித்துடல் அமைந்துள்ள வளாகத்தின் வாயிலில் கூடிய மக்கள் மலர்களையும்,… Read more
ஈகப்பேரொளி முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக லண்டனில் கல்லறை வணக்க நிகழ்வு!
தியாகத்தின் உச்சமாய் தன்னையே தீயிற்கு இரையாக்கி சர்வதேசத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு வீரமரணமடைந்த “ஈகப்பேரொளி” முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக அவரின் வித்துடலை விதைத்த விதைகுழி அமைந்திருக்கும் பகுதியில் கல்லறைவணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. “ஈகப்பேரொளி” முருகதாசன் வீரமரணமடைந்த நாளின் மூன்றாம் ஆண்டான… Read more
நோர்வேயில் 28 .1 .2012 அன்று கேணல்கிட்டு உட்பட்ட ஏனைய 16போராளிகளின் 19வது நினைவுநாள்.
28 1 2012 அன்று கேணல்கிட்டு உட்பட்ட ஏனைய 16போராளிகளின் 19வது நினைவுநாள் லோரன்ஸ்கூக்நகரசபையில் உள்ள சூல்கைம் பாடசாலையில் அமைதிவணக்கத்துடன் ஆரம்பமாகி வேறும்பல கலை நிழ்சிகளுடன் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியின் போது நடைப்பயணம் பற்றிய விபரங்களும் பரிமாறப்பட்டது.
வீரகாவியமான கேணல் கிட்டுவின் நினைவாக மெல்பேர்னில் இடம்பெற்ற தமிழர் விளையாட்டு விழா நிகழ்வுகள்!
வங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 19ஆவது ஆண்டு நினைவாக ”தமிழர் விளையாட்டு விழா” அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் காலை 9 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை வொன்ரோனாவில் ஜேடபிள்யு மான்சன்… Read more
பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் ஆகியோரது நினைவுவணக்கநிகழ்வு.
29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் ஆகியோரது நினைவு வணக்க நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற “ வன்னிமயில் 2011’’ விருதுக்கான நடனப்போட்டி!
பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு நடாத்தும் வன்னிமயில் விருதுக்கான விடுதலைப்பாடல்கள்; மற்றும், தமிழ் உணர்வுப்பாடல்களுக்கான நடனப்போட்டி 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை செவரோன் மாநகரத்தில் சிறப்பாக நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு ஆரம்ப நிகழ்வாக ஈகைச்சுடரினை கடற்கரும்புலி அங்கையர்க்கண்ணியின் சகோதரர் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு… Read more
பிரான்ஸில் இடம்பெற்ற கேணல்கிட்டு உள்ளிட்ட 10 வீரவேங்கைகளின் 19 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!
கேணல் கிட்டு உட்பட பத்து வீர வேங்கைகளின் 19 ஆவது வீர வணக்க நிகழ்வு பிரான்ஸில் Salle Jecour Rue Des Rosieres 92000 Nanterre என்ற முகவரியில் அமைந்த மண்டபத்தில் கடந்த 21.01.2011 சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. ஈகைச்சுடர் ஏற்றல்,அகவணக்கம்… Read more



