செய்தி Subscribe to செய்தி
சிறீலங்காவின் இனப்பிரச்சினை தொடர்பில் டில்லியில் அவசர மாநாடு
சிறீலங்காவின் இனப்பிரச்சினை தொடர்பிலான முக்கிய வட்டமேசை மாநாடு இன்று புதுடில்லியில் நடைபெறுவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் சிறீலங்கா சென்றிருந்த பாராளுமன்ற குழுவினர் இந்த மாநாட்டை அவரசமாக கூட்டுகின்றனர். ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் அடுத்த கட்ட நகர்வுகள் அணுகு முறைகள்… Read more
ஐரோப்பாவிலுள்ள சிறிலங்கா இராஜதந்திரிகளுக்கு இடையில் பனிப்போர்
ஐரோப்பாவில் பணியாற்றும் சிறிலங்காவின் துறைசார் இராஜதந்திரிகளுக்கும், அரசியல் ரீதியாக நியமனம் பெற்ற இராஜதந்திரிகளுக்கும் இடையில் நிலவும் போரை, தாமரா குணநாயகத்தின் கடிதம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தான் ஜெனிவாவில் இருந்து இடமாற்றம் செய்யப்படுவதை… Read more
முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் தொடர்பான புதிய சட்டவிதிகள் அறிமுகம்
முச்சக்கர வண்டிகளில் பயணிகளை ஏற்றிச்செல்வது தொடர்பான சட்ட விதிகள், கடுமையாக அமுல்ப்படுத்தப்படவுள்ளதுடன், விதி களை மீறுவோருக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், அத்தி யட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிக்கையில்… Read more
ஹிலாரியிடம் கையளிக்கவுள்ள ரகசிய அறிக்கையை வெளிப்படுத்துமாறு அரசைக் கோரியுள்ளது! ஐ.தே.க
அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனிடம் கையளிக்க அரசாங்கம் தயாரித்துள்ள ரகசிய அறிக்கையை உடனடியாக நாட்டுக்கு வெளியிட வேணடும் என ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஐ.தே.க… Read more
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ். தம்பதியர் உயிரிழப்பு!
கனடாவில் திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். மார்க்கம் நெடுஞ்சாலையில் வாகனத்தில் மோதுண்டே இவர்கள் இறந்ததாக ஒன்ராரியோ மாகாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நான்கு பயணிகளுடன் சென்ற வாகனமொன்று ரயர் மாற்றுவதற்காக வீதியின் ஓரத்தில் தள்ளிச் செல்லப்பட்டபோது… Read more
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் 200 போர்க்குற்றவாளிகள் லண்டனில் புகலிடம்
பிரித்தானியாவில் தளர்வாக உள்ள சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200 இற்கும் அதிகமான போர்க்குற்றவாளிகள் அங்கு புகலிடம் தேடியுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி சன்‘ நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் போன்ற மோசமான… Read more
சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய மாநில முதல்வர்களுக்கான பீரிசின் கடிதம்
இந்திய மாநில முதல்வர்களுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கடிதம் எழுதவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. சிறிலங்காவில் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க சிறிலங்கா அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விபரித்து, இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்… Read more
ஹிலாரியை சந்திக்கச் செல்லும் சிறிலங்கா குழுவில் இருந்து நாமல் ராஜபக்ச நீக்கம்
அமெரிக்கா செல்லவுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வரும் 18ம் நாள் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனைச் சந்திப்பதற்காக, சிறிலங்கா… Read more
ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லக்காணியை தாரை வார்த்த பிரதேச செயலருக்கு இராணுவ அதிகாரி பாராட்டு மழை!
வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணியினை 611 வது படைப்பிரிவினைச் சேர்ந்த இராணுவத்தினரின் பெயருக்கு எழுதி வழங்கிய வவுனியா பிரதேச செயலர் சிவபாதசுந்தரம், காணி உத்தியோகத்தர் வசந்தன் ஆகியோருக்கு படைப்பிரிவின் அதிகாரி மனம் நிறைந்த நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்திருக்கின்றார்.ஆயிரத்து… Read more
தென்அமெரிக்காவில் காலூன்றும் புலிகள்சார்பு சக்திகளை அடக்கத் தயாராகிறார் மகிந்த ராஜபக்ச
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் வரும் மாதங்களில் தென்அமெரிக்க நாடு ஒன்றுக்கான பயணத்தை மேற்கொள்ளலாம் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தப் பின்னணியிலேயே ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் தாமரா குணநாயகத்தை பிறேசிலுக்கான… Read more







