செய்தி Subscribe to செய்தி
முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நெருங்குவதால் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்கள் மீது கியூ பிரிவு கண்காணிப்பு
முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நெருங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத்தமிழர்களை கியூ பிரிவு காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா இராணுவத்தின் போர், 2009ம் மே 18ம் நாள் முடிவுக்கு வந்தது. பல்லாயிரக்கணக்கான… Read more
இந்திய மத்திய அரசுக்கு எதிராக புதிய வியூகம் வகுக்கும் சிறிலங்கா
இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயணத்தைத் தமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதில் தோல்வியடைந்துள்ள சிறீலங்கா அரசாங்கம், அடுத்தகட்டமாக இந்தியாவின் மாநில முதல்வர்களை வசப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. சிறீலங்காவில் போருக்குப் பிந்திய நிலைமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவின் மாநில முதல்வர்களுக்கு சிறிலங்கா வெளிவிவகார… Read more
அமெரிக்கா விரித்த வலையில் சிக்கிய சிறீலங்கா
சீனாவுடனான நட்புறவை விலகி அமெரிக்காவுடன் நட்புறவை ஏற்படுத்த சிறீலங்கா இராஐதந்தர காய் நகர்த்தலை மேற்கொள்வதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர கருத்து தெரிவிக்கையில், இந்தியா மற்றும்… Read more
ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கான பிரித்தானிய வீரர்களின் உடை சிறிலங்காவில் தயாரிக்கப்படுவதால் புதிய சர்ச்சை
லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில், பிரித்தானிய விளையாட்டு வீரர்கள் அணியவுள்ள உடைகள், தொழிலாளரின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட சிறிலங்காவில் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஒலிம்பிக் நிகழ்வில் பிரித்தானிய வீரர்களுக்கான அதிகாரபூர்வ உடைகளை பிரித்தானியாவின் நெக்ஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில்,… Read more
ராஜபக்சவின் கொடும்பாவியுடன் முச்சக்கரவண்டியும் தீக்கிரை! சென்னை முற்றுகைப் போராட்டத்தில் பரபரப்பு
திருகோணமலையில் விநாயகர் கோவிலை அகற்ற சிறிலங்கா அரசு உத்தரவிட்டுள்ளதைக் கண்டித்து சென்னையில் உள்ள சிறிலங்கா தூதரகம் அருகே நேற்று மாலை முற்றுகை போராட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது எரிக்கப்பட்ட சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உருவபொம்மையுடன் முச்சக்கரவண்டியும் தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு… Read more
இந்திய மாநில முதல்வர்களுக்கு பீரிஸ் கடிதம்! மத்திய அரசுக்கு எதிராக புதிய வியூகம் வகுக்கிறது சிறிலங்கா
இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயணத்தைத் தமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதில் தோல்வியடைந்துள்ள சிறிலங்கா அரசாங்கம், அடுத்தகட்டமாக இந்தியாவின் மாநில முதல்வர்களை வசப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. சிறிலங்காவில் போருக்குப் பிந்திய நிலைமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவின் மாநில முதல்வர்களுக்கு சிறிலங்கா வெளிவிவகார… Read more
சீனாவை பழி வாங்க பலிக்கடாவாக மாறும் சிறிலங்கா
சீனாவை பழிவாங்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் இந்திய நாடுகள் சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரான்ஸ், பாரிஸை தலைமையகமாகக் கொண்ட ஜனநாயக மற்றும் ஒத்துழைப்புக்கான கற்கை நிலையத்தின் பணிப்பாளர் ஜோன் லால்லேன்ட் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித… Read more
திருகோணமலை கடற்படைத் தளத்தில் துப்பாக்கிச்சூடு – இரு சிறிலங்காப் படையினர் பலி
திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு சிறிலங்கா கடற்படையினர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் டொக்யார்ட் கடற்படைத் தளத்தில் பணியாற்றும் சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவர். சிறிலங்கா கடற்படையின் பெண் அதிகாரி ஒருவரைச்… Read more
வடக்கில் தமிழர்கள் மீது திணிக்கப்படும் சிங்கள மரபு – ஜப்பானிய பிரதிப் பிரதமருக்கு வெற்றிலை கொடுத்து மரியாதை
சிறிலங்காவின் வடக்குப் பகுதிக்குப் பயணம் மேற்கொண்ட ஜப்பானியப் பிரதிப் பிரதமருக்கு சிங்கள மரபுப்படி – தமிழர்களால் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சிறிலங்கா வந்த ஜப்பானிய பிரதிப் பிரதமர் கட்சுயா ஒகாடா, வடபகுதிக்குச் சென்றிருந்தார். அங்கு ஜப்பானிய நிதியுடதவியுடன்… Read more
CIA, FBI இலங்கை அரசாங்கத்தை உளவு பார்க்கின்றன! விக்கிலீக்ஸ்
அமெரிக்க CIA அமைப்பு, FBI பொலிஸ் மற்றும் அமெரிக்க அரச புலனாய்வு சேவை போன்ற நிறுவனங்கள் இலங்கை விடயங்கள் தொடர்பாக உளவு பார்க்கின்றன என்று முதல் தடவையாக விக்கிலீக்ஸ் இணையச் சேவை வெளிப்படுத்தியுள்ளது. ‘இரகசியம்’ என்ற தொனிப் பொருளில் இந்த உளவு… Read more







