செய்தி Subscribe to செய்தி
“மஹிந்த சிந்தனை” வாய்திறந்தால் சுட்டுப்படுகொலை! சிறிதுங்க குற்றச்சாட்டு
“மஹிந்த சிந்தனை மக்களின் மரண சிந்தனையாக மாறிவிட்டது. நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்தை நோக்கிப் பயணிப்பதால் தமிழ், சிங்கள புத்தாண்டில் மக்களுக்கு பாற்சோற்றைக்கூட உண்ணமுடியாத நிலைமையே ஏற்படப்போகின்றது” என்று ஐக்கிய சோஷலிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய குற்றஞ் சாட்டியுள்ளார். இந்தியாவிலிருந்து… Read more
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் அனைவரும் ஆதரிப்போம்
ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்குமாறு மனித உரிமைகள் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான உலகப் புகழ்பெற்ற நிறுவனமான த எல்டர்ஸ் (the el-Ders) அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும்… Read more
ஜெனிவாவில் உள்ள தூதரகத்துக்கு மேலதிக பாதுகாப்புத் தேவையாம் – சிறிலங்கா கோருகிறது
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் நடைபெறும் போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தரப்பினரால் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகம் தமக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக இராஜதந்திர… Read more
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ‘செக்‘ வைக்கிறது சிறிலங்கா
சிறிலங்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையை நெருக்கடிக்குள் தள்ளும் ஒரு நகர்வாக, அதன் வெளிப்படைத்தன்மை குறித்து வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றை ஜெனிவாவில் கொண்டு வர சிறிலங்கா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிதி, மற்றும் பணியாளர்கள்… Read more
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தியத்தலாவவில் கோத்தாபய ஒழுங்கு செய்துள்ள இரகசியக் கருத்தரங்கு
சிறிலங்கா அமைச்சர்கள் மற்றும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தியத்தலாவ பாதுகாப்பு கல்லூரியில் ஒழுங்கு செய்துள்ள இரண்டு நாள் இரகசிய கருத்தரங்கு தொடர்பாக, சந்தேகங்கள் எழுந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மார்ச் 3 மற்றும்… Read more
இராசதந்திரச் சமர் ஆரம்பம் – ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வருவதற்கு உத்தேசித்துள்ள தீர்மானத்தை முறியடிப்பதற்கான இராசதந்திரச் சமர் ஆரம்பமாகியிருப்பதாக சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 23.02.2012 வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாகும் நிலையில், இது… Read more
புலம்பெயர் மக்கள் பலத்தை ஐ.நா திடலில் காட்டுவோம் – ஜெயானந்தமூர்த்தி
ஐரோப்பிய நாடாளுமன்றத்திலிருந்து ஐ.நா நோக்கி இடம் பெற்று வரும் மூன்று இளைஞர்களின் இலட்சியப் பயணம் எமது இனத்திற்கு சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட கொடுமையை சர்வதேசம் மீண்டுமொருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் அம்மூவருக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு அவர்களின் உயரிய இலட்சியத்தில்… Read more
பா.நடேசனின் படுகொலையில் கோத்தபாயவின் கொலைக்கரம் இருப்பதை உறுதிசெய்யும் அமெரிக்கா
இறுதி யுத்தத்தில் நிராயுதபாணியாக பேசச் சென்ற பொழுது சிங்களப் படைகளால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சவின் கொலைக்கரம் இருப்பதை உறுதிசெய்யும் ஒலிப்பதிவு அமெரிக்காவிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்த போராளிகளினதும், பொதுமக்களினதும்… Read more
தமிழ்நாட்டிலும் ஈழத்தமிழருக்காக நீதிகேட்டு கையெழுத்து வேட்டை ஆரம்பமாகியுள்ளது
ஐக்கிய நாடுகள் சபையிடம் மார்ச் 5ம் திகதி ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம்17வது நாளாகவும் தொடர்கின்றது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றம் தொடர்பான சுயாதீன விசாரணையை சர்வதேச சமூகம் ஆரம்பிக்க வேண்டும் என்று தமிழ்… Read more
இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் சமர்ப்பிக்கவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்! தேமுதிக
சென்னையில் இன்று தேமுதிக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேமுதிகவின் 7வது பொதுக்குழுக் கூட்டமும் நடைபெற்றது. இதன்போது வரும் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் கண்டன தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…. Read more



