சிறப்பு பகுதி Subscribe to சிறப்பு பகுதி
உறுதி
உறங்காத விழிகளே உற்றுப் பாருங்கள் ஊர், ஒழுங்கை, தெருவென்று உலா வந்த விழிகளை உதிரம் சிந்திய மண்ணில் உன்னதமான வீரர்கள் உறங்கிய உறைவிடத்தை உற்றுப் பாருங்கள் களங்களில் காவியமாகி இவர்கள் வீழ்ந்திடும் போதெல்லாம் தோள்களில் சமந்து வந்து நாங்கள் குழிகளில் விதைத்தோம்…. Read more
போனதடி பொய்யென ஓர் போர்!
அடங்கும் மழை போல் அடங்கி காணுமிடமெல்லாம் கண்ணீர் தெளித்து உயிர் கொண்டு போனதடி போர் எம் உயிர்கொண்டுப் போனதடிப்போர் கொஞ்சும் மழலை கொன்று நரை எஞ்சும் பலரை தின்று பெண்கள் மானம்குடித்து கொலைவெறி தரித்து தமிழனை அடையாளமின்றி அழிக்க வந்ததடிப் போர்;… Read more
நாளை…
அவனுக்கு உறக்கம் வரவில்லை. வாசலில் காவலுக்கு நிற்கிற இருவரைத் தவிர மற்றத்தனை பேரும் உறக்கத்தின் மடியில் சுருண்டு கிடந்தார்கள். தன்மீது காலைப் போட்டபடி தூங்கிக்கொண்டிருந்த மாறனிடமிருந்து தன்னை விடுவித்து வெளியே வந்தான். காவலுக்கு நின்றவர்களில் ஒருவன் சின்னக்குரலில் பாடிக் கொண்டிருந்தான். குரல்… Read more
வரலாற்றுப் பதிவில்
வரலாறே, உன் பதிவுகளைப் பார்க்கலாமா ? என்றேன் ‘நீ யார் ?’ நடந்ததை அறிய விரும்புபவன் என்றேன். அது போதாது ! எனச் சிரித்தது வரலாறு. விடுதலை மண்ணில்… எனக் கூறி முடிக்க முன்- அப்படிச் சொல் ! என்ற பலத்த ஒலி கேட்டது. கட்டிடம் ஒன்று… Read more
மாவீரர் நினைவு மரபுகள்
அமெரிக்காவின் மத்திய பகுதியில் நிலவிய பழைமையான நாகரிகம் மாயா நாகரிகமாகும். இது அமெரிக்கா இந்தியருடையதாகும். கி.மு.2000 ஆண்டு தொடக்கம் நிலவியது இந்த நாகரிக மக்கள் போர் வீரர்களை வழிபட்டார்பகள். இந்த நாகரிகத்தின் உயர் நிலையின் இறுதிக் காலத்தில் நிறுவப்பட்ட ‘போர் வீரர்களின்… Read more
தாய்மைக்குத் தெரியும் விடுதலையின் முகம்
புதல்வர்கள் இல்லாமல் திரும்பும் புரவிகளில் விழிகளை குவித்து இவள் யுகம் யுகமாய் நிற்கிறாள். பழைய புறநாநூற்று வரிகளிலும் இன்றைய நீக்ரோவின் பாடல்களிலும் அந்தப் பெரு மூச்சின் வெப்பம் இன்னும் தொடர்கின்றது. எல்லைகள் கடந்தது இவளின் கண்ணீர் சந்தடி செய்யாமல் புறப்பட்டுப் போனவன்… Read more
லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான்
தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா.. .. .. என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்தக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது. எமது இயக்கத்தில்… Read more
ஒரு புலி வீரனின் கடைசிக் கடிதம்
அம்பாறை மாவட்டம் பொத்துவிலைச் சேர்ந்த, மாணிக்கம் ரஞ்சன் என்ற இயற்பெயரைக் கொண்ட லெப். ஜெயரூபன் எனும் போராளி, ‘ஒப்பறேசன் தவளையில்’ வீரச்சாவடைந்தார். சமருக்குப் புறப்படு முன், போராளியான தனது சகோதரனுக்கு அவர் எழுதிய கடிதம் இது. அண்ணன் அறிவது, நான் நல்ல… Read more
கிட்டுவின் புகழ்பாடும் நடுகல்
தனது வீரமைந்தனை இழந்த தமிழீழம் சோகத்தில் மூழ்கிக் கிடந்தது. கடைகள் மூடிக்கிடந்தன. பள்ளிகள் அடைத்துக்கிடந்தன. வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. வீட்டுக்குவீடு தென்னங்குருத்தோலைகள் தோரணமாகத் தொங்கின. ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் தளபதி கிட்டுவின் புகைப்படம் புன்னகை பூத்த வண்ணம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது…. Read more
கேணல் கிட்டு
தேசியத் தலைவரின் மனத்திரையில் மனிதனின் ஆழத்து உள்ளுணர்வுகளை வார்த்தைகளில் சித்தரிப்பது கடினம். அதுவும் ஆன்மாவை உலுப்பிவிடும் ஒரு உணர்வுப் பூகம்பத்தை மனிதமொழியில் விபரிக்க முடியாது. அவனது மறைவு சொற்களால் வார்த்துவிட முடியாது. நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக, தளபதியாக, எனது… Read more







