சிறப்பு பகுதி Subscribe to சிறப்பு பகுதி
கப்டன் பண்டிதர்
கப்டன் பண்டிதர் (சின்னத்துரை ரவீந்திரன்) கம்பர்மலை பிறப்பு : 25.12.1959 – வீரச்சாவு : 09.01.1985 தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் அண்மையில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்)… Read more
எம்.ஜீ ராமச்சந்திரன் பற்றிய வாழ்க்கைக் குறிப்புக்கள்
தமிழீழ வரலாற்றில் மறக்க முடியாத பெருங் கொடையாளர் என்ற சிறப்புடைய எம்.ஜீஆர் தமிழக அரசியல் மற்றும் திரைப்பட வரலாற்றில் நிலையான இடம் பிடித்துள்ளார். கேரள மாநிலத்தின் கொல்லம் பேட்டை அருகே உள்ள வடவனூர் என்ற குக்கிராமத்தில் 1917 சனவரி 17ல் பிறந்தார்… Read more
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பல்கலைக்கழகம்
தமிழீழ விடுதலைப் போராட்டம் யாருக்காக ? வீறு கொண்டு, களம் புகுந்து எதிரியை விரட்டியடிக்கும் வீரவேங்கைகளுக்காகவா ? தாயக மண்ணில் தவியாய் தவிக்கும் எம் இனிய உடன் பிறப்புகளின் இன்றைய வாழ்விற்காகவா ? அல்லது அவர்களது நாளை தற்பாதுகாப்பிற்காகவா ? தமிழீழத்தை விட்டு வெளியேறி உயிரைக்கையில் வைத்திருக்கும்… Read more
கப்டன் துளசிராவின் நினைவுப் பதிவுகள்…
இருள் மெளனமாய் பார்த்துககொண்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு அது ஒரு பொருட் டல்ல. நுளம்புச் சனியன் கை கால் மூஞ்சி….. ஆ …. ச்சீ குத்திக்குத்தி மனுசற்றை உயிரை எடுக்கும். கை அடிக்க…. பற்கள் குளிரில் கிட்டிக் கொள்ளும். வயிற்றுக்குள் குளிர் பந்தாகச் சுருட்டி… Read more
சாதனையாளர் வரிசை வீரமாமுனிவர் (08.11.1680 – 04.02.1747)
தழிழ் நெடுங்கணக்கில் வீரமாமுனிவர் புகுத்திய மாற்றங்கள் நிலைத்து நிற்கின்றன. தழிழ் எழுத்து இவர் மூலம் தெளிவு பெற்றுள்ளது. பொருள் வெளிப்படையாகத் தெரிய அவர் செய்த மாற்றங்கள் உதவுகின்றன. தழிழறிஞர்களின் மிகச் சிறந்தவர் என்று தனது திருக்குறள் முன்னுரையில் ஐP.யூ.போப் அவர்கள் வீரமாமுனிவர்… Read more
சுய நிர்ணய உரிமை
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் – THE INTERNATIONAL COVENANT ON CIVIL AND POLITICAL RIGHTS முதலாம் சரத்து, முதல் பாகத்தில் சுயநிர்ணய உரிமை பற்றிய வரைவிலக்கணம் தரப்பட்டுள்ளது: “எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. அவ்வுரிமை காரணமாக… Read more
தேசியக்கொடி
ஒரு நாட்டின் தேசிய இனங்கள், நாட்டு மக்களின் பண்புகள், ஆட்சி இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான பொதுச் சின்னமாகத் தேசியக்கொடி விளங்குகிறது. ஒவ்வொரு நாட்டின் இயல்புகள், நிலைமைகள், எண்ணங்களின் வெளிப்பாடாக அவ்வவ் நாட்டுத் தேசிய கொடிகளின் சின்னம்,… Read more
சந்தர்ப்பத்தை தவறவிடுவதே தோல்விக்கான முதற்படி
நவம்பர் மாதம் ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றில் மிகவும் முக்கிய மாதமாகும், தமிழ் மக்களின் விடுதலைக்கு போராடி தமது உயிர்களை தியாகம் செய்த பல ஆயிரம் விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் போற்றி வணங்கும் மாதம் இது. மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தும் இந்த நாளில்… Read more
மாவீரரின் நெய்விளக்கு நெருப்பிலிருந்து கருத்தரித்து நிமிர்வோம்
மாவீரரின் நெருப்பிலிருந்து கருத்தரித்து நிமிர்வோம் ஒரு மனிதன் இவ்வுலகில் பிறந்து தீராத ஆசைகளோடும் அளவுகடந்த கனவுகளோடும் இயற்கையின் நியதியை மீறி இறப்பதற்கே மனக்கிலேசத்துடன் வாழ்கின்ற நிலையில் வாழும் வயதில் வாழ்வழித்து தங்களையே தாய்நாட்டிற்க்காகவும் தமிழுக்காகவும் தந்தவர்கள் சூரியப்புதல்வர்கள். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக… Read more
மாவீரர் யாரோ என்றால்…
மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள் தாய்மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள். ஊர்வாழ வேண்டுமென்றே உன்னத ஆர்வங் கொண்டோர் ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர். மதம் சொல்லி மொழியைச் சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி வதம் செய்யும் ஆட்சி… Read more







