List/Grid

சிறப்பு பகுதி Subscribe to சிறப்பு பகுதி

தமிழீழ அன்னை வேலுப்பிள்ளை பார்வதி அம்மாவின் முதலாம்ஆண்டு நினைவு

தமிழீழ அன்னை வேலுப்பிள்ளை பார்வதி அம்மாவின் முதலாம்ஆண்டு நினைவு

எத்தனை புண்ணியம் செய்தனை தாயே நீ அத்தனை தமிழர் ஆறுகோடி பேருக்கும் – ஒரு ஒற்றை முகவரியை உலகுக்கு தந்தவள் நீ எத்தனை ஆண்டுகள் கடந்துபோயினும் உன் நினைவு கரைந்து போகாது காண். எங்களுக்கான ஒரு சூரியனை தந்தவள் நீ. அந்த… Read more »

பொன்னம்மான் என்ற அற்புத(ன்)ம்

பொன்னம்மான் என்ற அற்புத(ன்)ம்

பொன்னம்மான் காற்றுடன் கலந்து இருபத்திஐந்து ஆண்டுகளாகி விட்டன.  பொன்னம்மானுடன் கேடில்ஸ், வாசு, சித்தார்தன், யோகேஸ், கவர், பரன், குமணன், தேவன் ஆகியோரும் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னர் (14.02.1986) பாரிய தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டிருந்த வேளையில் ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தொன்றில் வீரச்சாவடைந்திருந்தனர்…. Read more »

சொந்த நாடு..!

சொந்த நாடு..!

போராளி மடியலாம் போராட்டங்கள் மடியாது செங்கதிர் சாயலாம் செங்குருதி காய்வதில்லை தண்ணீர் கரையலாம் – எங்கள் கண்ணீர் கரைவதில்லை நெருப்பு பூத்த எங்கள் இதயங்கள் ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாறும் அரசியல்வாதிகளின் ஆயுதங்கள் குண்டுகள் துளைத்த தோள்களின் வலியை விட அடுத்தவன்… Read more »

முத்துக்கு​மரா… உன் ஈகம் வீண் போகாது! – பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை

முத்துக்கு​மரா… உன் ஈகம் வீண் போகாது! – பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை

முத்துக்குமரா… நீ மூட்டிய தீ பற்றிப் படர்கின்றது! உன் கனவுகள் கல்லறைத் தமிழர்களையும் தட்டி எழுப்புகின்றது! சிங்களத்தின்மீது போர் தொடுக்க தாய்த் தமிழகம் தயாராகிவிட்டது! உன்னை எரித்த தீச் சுடரை இதயத்தில் ஏந்திவிட்டார்கள் உலகத் தமிழர்கள்! உன் வார்த்தைகள் தமிழகத்தின் ஆட்சியையே… Read more »

காவியத்தின் திலகமே கிட்டண்ணா – க.தமிழவன்

காவியத்தின் திலகமே கிட்டண்ணா – க.தமிழவன்

பாரத அரசின் துரேகாத்தால் மாவீரன் ஆனவரே  – கிட்டண்ணா தலைவரின் தனிப்பெருந் தளபதியே தமிழீழத்துக்காய் உயிர் தந்தீர்கள் களமாடி சரித்திரம் படைத்து கயவரை விரட்டி அடித்தீர்கள் காலை இழந்த பின்னும் களம் இழந்த பின்னும் களம் பல கண்டீர்கள் காவியத் திலகமே… Read more »

வரலாற்றின் பிரமிப்பு : கப்டன் பண்டிதர் நினைவுகுறிப்புகள்!

வரலாற்றின் பிரமிப்பு : கப்டன் பண்டிதர் நினைவுகுறிப்புகள்!

ச.ச.முத்து விடுதலைக்கான தேடலாகவே மானிடவரலாறு  நகர்ந்து கொண்டிருக்கிறது. நின்றும், நகர்ந்தும், அதிவேகமான  பாய்ச்சலுடனும், தேங்கியும், பின்னகர்ந்தும் இந்த விடுதலைக்கான  வரலாற்றுதேடல் இன்னும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. ஆனால் வரலாறே  பிரமித்து நிற்பதாக சிலரின் வரலாறுகள் அமைந்து விடுகின்றன. அத்தனை  அர்ப்பணமும், ஈகமும், தியாகமும்… Read more »

கேணல் சாள்ஸ் உட்பட்ட மூன்று மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள்.

கேணல் சாள்ஸ் உட்பட்ட மூன்று மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள்.

சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் 05.01.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட, விடுதலைப் புலிகளின்  புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

லெப்.கேணல் நம்பி அவர்களின் 11ஆம் ஆண்டுநினைவு நாள்!

லெப்.கேணல் நம்பி அவர்களின் 11ஆம் ஆண்டுநினைவு நாள்!

30.12.2000  அன்று மணலாறு கோட்டத்தில் தவறுதலாக இடம்பெற்ற வெடிவிபத்தில் வீரச்சாவைத்  தழுவிக்கொண்ட லெப்.கேணல் நம்பி(துசி) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்  இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தன்னை முழுமையாக அர்ப்பணித்து விழிமூடிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நினைவு… Read more »

மாவீரர் – மணம் வீசும் பூக்கள்!

மாவீரர் – மணம் வீசும் பூக்கள்!

ஈழம் எங்கள் நாடடா ஈன்ற அன்னை தமிழடா! நாடு எங்கள் கண்ணடா வீரம் எங்கள் நெஞ்சடா! மானம் காத்த மறவர் எங்கள் மடிவில் நூறு கதையடா! வானம் கூட எம்மைக்கண்டு வியந்த காலம் உண்டடா! கானகமும் எம்மை காத்த கதைகள் உண்டு… Read more »

இருட்டிப்போன உலகம்

இருட்டிப்போன உலகம்

உலகத்தாசையில் மனிதன் அனுதினமும் அழைகிறான் தன் கடமைதனை மறந்து அதனோடு செல்கிறான் அல்லும் பகலும் அநியாயம் அர்த்தமற்ற செயல்கள்! நியாயம் நெஞ்சத்தில் வஞ்சுமைகள் கொஞ்சமேனும் அகமில்லை பேர்வழி மலிந்து விட்டது பொன்னான வாழ்வு ஒழிந்துவிட்டது உண்மைகளிங்கு உயிற்று கிடக்கிறது அதற்குப் புறம்பாக… Read more »