சமகால ஆய்வு Subscribe to சமகால ஆய்வு
அமெரிக்காவின் முடிவும் தமிழர்களின் எதிர்பார்ப்பும்
ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதற்கு முன்பாக,… Read more
உலக சினிமாவைத் தரமுயர்த்திய ஜேர்மன் பெண் இயக்குனர், படப்பிடிப்பாளர்! -உமா
படப்பிடிப்பாளர், இயக்குனர், நடிகை, நர்த்தகி என்று பல பாத்திரங்களைத் தனது வாழ்நாளில் தாங்கிய லேனி றீபென்ஸ்ரால் (Leni Riefenstahl) திரைப்பட லரலாற்றின் பிதாமகர்களில் ஒருவராவாh. படப்பிடிப்பு தொடர்பான புரட்சிகர மாற்றங்களைப் புகுத்திய அவர் இன்றைய சினிமா தொழில் நுட்பத்திற்கு அடித்தளம் அமைத்தார்…. Read more
மீண்டுமொரு ‘பனிப்போர்’ காலத்திற்குள் உலகம் நுழைகின்றதா?
பாகிஸ்தான், சிறிலங்கா, தன்சானியா போன்ற நாடுகளுடன் வர்த்தக, நிதி, முதலீட்டுச் செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் வகையில் சீனா தனது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது தென்னாசியாவில் உள்ள ஆதிக்கம் மிக்க இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக… Read more
கனடா அரசின் வெளிவிவகாரக் கொள்கை மாற்றம்! – செண்பகத்தார்
அமெரிக்காவிலும் கூடிய நிலப்பரப்பைக் கொண்ட கனடாவால் உலக விவகாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் இருந்தது. அண்மைக் காலமாக ஒரு மாற்றம் புலப்படுகிறது. வட அமெரிக்கக் கண்டத்தின் பெரும் பகுதியை அடைத்துக் கொண்டிருக்கும் கனடா அமெரிக்காவின் அயல் நாடாக இடம்பெறுகிறது. உலகின்… Read more
“நவீன இராசதந்திர சிறப்புத் தொடர்” -31 – கலாநிதி க. அமுதன்
அரசியலும்,வரலாறும், நிர்வாகவசதியும் ஏற்படுத்தும் எல்லைகள். ஓப்பந்தங்கள் மூலம் எல்லைகள்; நிர்ணயிக்கப்படுகின்றன. இது தான் உலக வழமை. மியன்மார் எனப்படும் பர்மாவும் சீனாவும் தமது பொது எல்லை தொடர்பான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. அதே மாதிரியான ஒப்பந்தத்தை இந்தியாவுடன் செய்ய சீனா விரும்புகிறது…. Read more
இலங்கைக் கடலடியில் சீனாவின் அகழ்வாராய்ச்சி! -க.வீமன்
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பின்னான காலத்தில் இலங்கையைச் சுற்றியுள்ள கடலில் மூழ்கிய சீனக் கப்பல்களை மீட்கும் திட்டத்தை சீன அரசு தொடங்கவிருக்கிறது இதை இந்தியாவும் அமெரிக்காவும் வேறு காரணங்களுக்காக எதிர்க்கின்றன. இலங்கை… Read more
மக்கள் தெரிவு செய்த அரசு மக்களைக் கண்காணிக்கிறது! -மதுசன்
மக்களின் நடவடிக்கைகள், தகவல் பரிமாற்றங்கள், அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள், வெளிப்படுத்தும் கருத்துக்கள் ஆகியவற்றை அவர்கள் அறியாமல் அரசு இலாக்காக்கள் கண்காணிக்கின்றன. இந்த வகைக் கண்காணிப்பு “செர்வேயிலன்ஸ்” (Surveillance) என்று அழைக்கப்படுகிறது. வன விலங்குகள், நோய்க் கிருமிகள், சுற்றுச் சூழல் என்பனவும் கண்காணிக்கப்… Read more
இலங்கை அரசுக்காகத் துடிக்கும் புது டில்லியின் இதயம்! – செண்பகத்தார்
எதிர்வரும் பெப்ரவரி 27 தொடக்கம் மார்ச்சு 23 வரையான நாட்களில் ஜநா மனித உரிமைக் கவுன்சில் அமர்வுகள் ஜெனிவாவில் நடக்கவிருக்கின்றன. அதன் தலைவி நவநீதம்பிள்ளை கொழும்புக்கு மேற்கொள்ளத் திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துள்ளார். இது இலங்கை – இந்திய தரப்பினருக்கு அதிர்ச்சி… Read more
சிறிலங்கா அதிபரின் ‘இரட்டை முகம்’ வரலாற்றுப் பின்னணி கொண்டது – இந்திய ஊடகம்
சிறிலங்கா அரசாங்கமானது இரட்டை அர்த்தத்தில் பேசுகின்ற தனது பழைய வழக்கத்தை இன்னமும் கைக்கொள்கின்றது என்பதை அண்மையில் இத்தீவில் இடம்பெற்று வரும் அரசியற் திருப்பங்கள் மூலம் இனங்காண முடிகின்றது. சிறுபான்மை தமிழ் மக்கள் மற்றும் இந்தியாவுடனான தொப்புள்கொடி உறவைப் பேணும் அரசியலை மையமாகக்… Read more
நியூமரோலொஜி (Numerology) எனப்படும் எண் சோதிடம்! -க.வீமன்
நியூமரோலொஜி, நேமோலொஜி, வாஸ்து சாஸ்திரம், யாகம், ஜாதகம், சோதிடம் போன்றவை மனிதர்களை ஆட்டிப் படைக்கின்றன. அடுத்ததாக என்ன நடக்கும், எதிர்காலம் எப்படி நடக்கும், எமது தலைவிதியை மாற்ற முடியுமா போன்ற சிந்தனைகள் மனிதக் குலத்திற்குப் பொதுவானவை. இதில் குறிப்பிடப்பட்ட நேமோலொஜி (Namology)… Read more







