சமகால ஆய்வு Subscribe to சமகால ஆய்வு
முகவரியும் பெயர் பலகையும் இல்லாத சர்வதேச சமூகம் ! – செண்பகத்தார்
மட்டகளப்பு மண்முனை அமிர்தகழி சித்திவிநாயகர் மகாவித்தியாலய நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசிய அரியநேந்திரன் எம்.பி பின்வருமாறு உரையாற்றினார். “தமிழர் உரிமைப் போராட்டம் இலங்கைக்கு அப்பால் சர்வதேச சமூகத்திடம் சென்றிருக்கிறது”. “சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசு தமிழ்த்… Read more
நியூ சீலாந்து கடற்பரப்பில் ஒலித்த தமிழ் மணி! -க.வீமன்
கடல் கடந்து சென்ற தமிழர்கள் வெகு தூரத்தில் இருக்கும் நீயூ சீலாந்து நாட்டுடன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். இது மேற்கு நாட்டவர்களின் நீயூ சீலாந்துக் குடியேற்றத்திற்கு முந்திய வரலாற்று நிகழ்ச்சி. 14ம் 15ம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட… Read more
மியான்மரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்வாரா மகிந்த ராஜபக்ச?
மியான்மார் மீது அமெரிக்காவாலும், மேற்குலக நாடுகளாலும் போடப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சீனா தனது நலனை மேம்படுத்துகின்றதே தவிர, இந்நாடுகளால் போடப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்குவதில் அது ஒருபோதும் உதவப்போவதில்லை என்பதை மியான்மாரின் ஜெனரல் நன்கு உணர்ந்து கொண்டார்…. Read more
மனித உடலுக்குத் தேங்காய் மிகவும் நல்லது! -உமா
தமிழர்களின் மரக்கறி, மீன், இறைச்சிக் கறிகளிலும் சம்பலிலும் அதிகளவில் தேங்காய் பால், எண்ணை மற்றும் துருவல் பயன்படுத்தப் படுகிறது. இது பன்நெடுகாலமாக நிலவும் பாரம்பரிய சமையல் முறை. அண்மையில் மிகவும் தவறுதலான அபிப்பிராயம் இது பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாதவர்களால் பரப்பப்படுகிறது…. Read more
தடுப்புப் – புலனாய்வுத் துறையின் அடிப்படை நோக்கங்கள்! -மதுசன்
தனது நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் போது 1)பாதுகாப்புத் தவறுகளும் ஓட்டைகளும் குறைகளும் இருக்கும் இடங்களை அடையாளம் காணுதல். 2)இவற்றை நிவர்த்தி செய்ய உரிய இடத்திற்கு அறிவுறுத்தல் வழங்வுதல் மற்றும் 3)தடுப்பு நடவடிக்கை எடுத்தல். இவை அடிப்படை நோக்கங்கள்… Read more
இலண்டன் ஒலிம்பிக்சில் இந்தியா பங்குபற்றுமா! -உமா
சீனா 2008ம் ஆண்டு பீஜிங் நகரில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தியது. 2012ம் ஆண்டில் ஜக்கிய இராச்சியம் இலண்டன் ஒலிம்பிக்சை நடத்த விருக்கிறது. ஒலிம்பிக்ஸ் போட்டி வரலாற்றில் மிகச் சிறந்த ஆரம்ப நாள் நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக சீனா பாராட்டப்படுகிறது. சீனா உலகின் தொழிற்சாலையாகவும்… Read more
கிருஸ்ணாவின் சுற்றுப்பயணம் வெற்றிகரமானதல்ல’ – இந்திய இராஜதந்திரி
இந்தியா மீதான கசப்புணர்வு சிறிலங்காத் தமிழர்கள் மத்தியில் தற்போது அதிகரித்து வரும் அதேவேளையில், சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவை எஸ்.எம்.கிருஸ்ணா புகழ்ந்துரைத்ததானது எமது பார்வையில் நேர்மையான தரகர் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்த இந்தியா மீதான நம்பகத்தன்மையைக்… Read more
சர்வதேச மயப்படுத்தப்பட்ட தமிழ் தேசியம்! – செண்பகத்தார்
தமிழ் தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இருபதாம் நூற்றாண்டு பிற்பகுதி இருபதத்தியொராம் நூற்றாண்டு முற்பகுதி நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாகும். ஜந்து கண்ட நாடுகளில் கடல் கடந்து வாழும் தமிழர்கள் மத்தியில் தமிழுணர்வை ஊட்டும் நிகழ்வுகள் இந்தக் காலப்பகுதியில் நடந்துள்ளன. தம்மை ஒரு தாய்… Read more
தமிழர் வழிபடும் ஆங்கிலேயப் பொறியியலாளர்! -க.வீமன்
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் தமிழ் நாடு தென் மாவட்டங்களுக்கு அணைகட்டி நீர் கொடுத்த கேணல் ஜான் பென்னிகுயிக் (Col.John Pennycuick) தமிழர் வாழ்வில் அழியா இடம் பெற்றுள்ளார். இவர் 14 ஜனவரி 1841ல் பிறந்து 9 மார்சு 1911ல்… Read more
“நவீன இராசதந்திர சிறப்புத் தொடர்” -30 – கலாநிதி க. அமுதன்
நாட்டு எல்லைகளும் அவை தொடர்பான பிரச்சனைகளும்-மொனாக்கோ வரலாறு. ஜரோப்பாவின் இறைமைச் சிறு நாடுகளில் ஒன்றான மொனாக்கோ (Monaco) பற்றி முதற்கண் பார்ப்போம். மொனாக்கோ ஒரு தலைநகராகவும் நாடாகவும் இடம்பெறுகிறது. பிரெஞ்சு றிவெராப் (French Riviera) பகுதியில் இடம்பெறும் மொனாக்கோவின் மூன்று எல்லைகளிலும்… Read more







