ஈழம் பிரஸ் Subscribe to ஈழம் பிரஸ்
வன்னி வளம்: மீனினம் பற்றிய ஆய்வு
(தொகுப்பு – ஈழம் பிரஸ் -28/06/2011) வன்னியின் மீன்வளம் அடிப்படையில் நன்னீர்மீன் கடல் நீர்மீன் என்று இரு வகைப்படும் என்று சென்ற வாரம் எடுத்துச் சொன்னோம். வன்னி மீன்களின் பயன்பாடு ஐந்து வகைப்டும் என்றும் விரித்தோம். மனித உணவுக்காக, மருந்துக்காக, விவசாயப்… Read more
தமிழ் இலக்கியம்
(தொகுப்பு – ஈழம் பிரஸ் -25/06/2011) 01) கோவிலா? கோயிலா? எது சரி? கோவில் தான் சரி கோ என்ற நிலை மொழியில் ஓ எனும் உயிர் ஒலிப்பு உள்ளது. இல் எனும் வருமொழி, உயிர் எழுத்தில் தொடங்குகிறது. எனவே வகர… Read more
அறிவியல் தகவல்கள் -09 –பருதி
01. சென்னையில் பிளாஸ்ரிக் தெருக்கள் தெருக்களை மெருகு படுத்துவதற்கு பயன் படும் தாரைப் போல் பிளாஸ்ரிக்கும் ஒரு பெற்ரோலியம் எச்சம் தான. இரண்டும் எண்ணை சுத்தகரிப்பில் கிடைக்கும் கழிவுப் பொருள்கள் என்பது தெரிந்த விடயம். பிளாஸ்ரிக் கழிவுப் பொருள்களை எப்படிப் பயன்… Read more
நீல நிற ஆடைகள் (Blue Jeans)
(தொகுப்பு – ஈழம் பிரஸ் -14/06/2011) முதன் முதலாக 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வழமையான பாரம்பரிய ஆடைகளை நிராகரித்த இளைஞர்கள் நீல நிற ஜீன்ஸ் ஆடைகளை அணிய ஆரம்பித்தனர். படிப்படியாக அது சமூகத்தில் அனைவருக்கும் பொதுவான ஆடையாக மாறிவிட்டது. இன்று ஆண்,… Read more
அறிவியல் தகவல்கள் -08 – பருதி
01) மனித மூளை 1. மனித மூளையில் இருந்து உடலின் பிற பாகங்களுக்குச் செல்லும் செய்திகளின் வேகம் மணிக்கு 240மைல். 2. 10,000த்திற்கும் மேற்பட்ட வாசனைகளை மோந்து நினைவு கூரும் திறன் மனித மூளைக்கு இருப்பதாக மருத்துவர்களும் வாசனைத் திரவியத் தயாரிப்பாளர்களும்… Read more
வன்னி மீன்களின் வகைப்படுத்தல்..
(தொகுப்பு – ஈழம் பிரஸ் -03/06/2011) ‘மீன் செத்தால் கருவாடு, மனிதன் செத்தால் சுடுகாடு’ என்று ஒரு கவிஞன் சொன்னதாகக் கேள்வி. இந்த வரிகள் சரியோ தவறோ தெரியவில்லை ஆனால் அதில் உள்ள அர்த்தம் வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த வரிகளுக்கு மேலதிக… Read more
மகிந்த ராஐபக்ச குறிப்பிடும் இயல்பு நிலையும் மேம்பாடும் எங்கே..?
ஆசிரியர் தலையங்கம் (01/06/2011) www.eelampress.com சென்ற வாரம் வெள்ளவத்தைத் தமிழர்களைச் சந்தித்த இலங்கை அதிபர் ராஐபக்ச தான் தமிழில் பேசப் போவதாகச் சொன்னார். மக்கள் ஆம், இல்லை என்று சொல்லாமல் வாயை மூடிக் கொண்டு இருந்தனர். அவர் பேசிய தமிழ் அவருக்கே… Read more
வன்னிக் கடல் வழங்கும் உயிரினங்கள்
(தொகுப்பு – ஈழம் பிரஸ் -28/05/2011) வன்னி நிலப்பரப்பு கடலில் சூழலப்பட்டுள்ளது. மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி என்று பல வகை கடலுணவுகளை வன்னிக்கடல் வழங்குகிறது. பூநகரிக் கடலில் கடல் ஆமை கிடைக்கிறது. ஆமை இறைச்சியைப் பிரியர்கள் பூநகரிக் கடலோரத்தில்… Read more
வன்னி வளம் -மாஞ்சோலைகள் பழத் தயாரிப்பில் சாதனை..
(தொகுப்பு – ஈழம் பிரஸ் -24/05/2011) வன்னி மண் பரிசோதனையில் அந்த மண்ணின் ஒரு விசேட தன்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாமரச் செய்கைக்கு வன்னி மண் மிகவும் உகந்ததென்று மண் ஆய்வு நிரூபித்தது. தருமபுரம், விசுவமடு, முத்தையன்கட்டுக் காடுகள் அழிக்கப்பட்டுக் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்ட… Read more
அறிவியல் தகவல்கள் -07 – பருதி
01) 102 வயதில் செம்மொழி விருது வாங்கும் தமிழறிஞர் தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கப்பட்ட பிறகு முதன்முறையாகத் தமிழ் அறிஞர்களுக்கு இந்திய மத்திய அரசு விருதுகள் வழங்கிக் கவுரவிக்கிறது. 07.05.2011ம் நாள் புதுடில்லி அதிபர் மாளிகையில் நடந்த வைபவத் தில் 2006,2007… Read more







