ஈழம் பிரஸ் Subscribe to ஈழம் பிரஸ்
அறிக்கையின் சமகால நிலவரம்
ஆசிரியர் தலையங்கம் (23/05/2011) www.eelampress.com நீதி என்பது காலதாமதம் இல்லாமல் வழங்கினால் தான் பயனுள்ளதாக இருக்கும். இழுபறிப்பட்டுக் கால வரையின்றிச் செல்லும் நீதி நடவடிக்கை எதிர்பார்த்த பயனைத்தருவதில்லை. இழுபறிப்பட்ட நீதி நீதியல்ல என்று சொல்வதில் அர்த்தமிருக்கிறது. இலங்கை போர்க் குற்றங்கள் தொடர்பாக… Read more
மேற்கு நாடுகளில் காதல் திருமணங்கள் -ஈழம் பிரஸ்
(தொகுப்பு – ஈழம் பிரஸ் – சமூக நிலவரம் -16/05/2011) மேற்கு நாடுகளில் காதல் திருமணங்கள் பெரும்பாலும் மணமுறிவில் முடிகின்றன. ஆய்வு நிறுவனப் புள்ளி விபரங்கள் இந்தக் கருத்தை உறுதி செய்கின்றன. காதல் திருமணங்கள் பதினெட்டு மாதங்களில் முக்கிய திருப்பு முனையைச்… Read more
சினிமா சின்னத்திரை விமர்சனக் கண்ணோட்டம்
(தொகுப்பு – ஈழம் பிரஸ் -13/05/2011) திரைப் படங்கள் ஒரு காலத்தை, இடத்தை, மனித சமுதாயத்தைப் பற்றிக் கூறுகின்றன. சினிமா எனப்படும் திரைப்படங்களாக இருந்தாலென்ன தொலைக்காட்சியாக இடம் பெறும் சின்னத் திரைத் தொடர் நாடகங்களாக இருந்தாலென்ன இரண்டும் காலத்தின் ,இடத்தின் மனிதர்களின்… Read more
அறிவியல் தகவல்கள் -06 – பருதி
1) உலக உயிர்ச் சிலைப் போட்டி கண்களைச் சிமிட்டாமல் எம்மால் இரண்டு நிமிடம் இருக்க முடியாது. கண்எரிச்சல் தொடங்கும். நீர் வடியும். எம்மை அறியாமல் இமைகள் மூடித் திறந்துவிடும். ஆனால் போட்டி என்று வந்து விட்டால் இயலா விட்டாலும் முயற்சி செய்து… Read more
டாக்டர் ஸைனல் அஸ்நாம் யூசொப் காலமானார் Dr.Zainal Aznam Mohd Yusof
(தொகுப்பு – ஈழம் பிரஸ் -10/05/2011) ஆசியாவின் முதலாம் இலக்கப் பொருளாதார நிபுணரும் திட்டமிடல் ஆலோசகருமான டாக்டர் ஸைனல் அஸ்நாம் யூசொப் 66ம் வயதில் 2011 ஏப்பரல் 30ம் நாள் மலேசியாவில் காலமானார். ஓக்ஸ்போட் பல்கலைக் கழக மாணவர்களில் நட்சத்திர அந்தஸ்துப்… Read more
வன்னிக்குப் புதியதோர் நீர்த் தேக்கம்.
இரணைமடுப் பெருங்குளத்தைப் போன்றதொரு புதிய நீர்த் தேக்கத்தை வன்னியில் உருவாக்க முடியும் என்று முன்னாள் நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஆறுமுகம் சொன்னார். அவர் இந்த உருவாக்கத்திற்காக ஒரு திட்ட வரைவைச் செய்தார். ஆறுமுகம் நீர்த் தேக்கத் திட்டம் என்ற பெயரில் உருவான வரைவு… Read more
மே 18, போர்க் குற்றவியல் எழுச்சி நாள்! துக்க நாளா? -ஈழம் பிரஸ்
ஆசிரியர் தலையங்கம் (09/05/2011) www.eelampress.com ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடூரங்கள் இளைக்கப்பட்ட மே மாதம் 18ம் நாளை 2010ம் ஆண்டு தொட்டு எழுச்சி நாளா மக்களால் நினைவு கூர்ந்து வருகிறனர். மே 18ம் நாளைப் போர்க் குற்றவியல் நாளாக (War Crimes… Read more
சோடி இழந்த பட்டாம் பூச்சிகள் – ஈழம் பிரஸ்
(ஆக்கம் – ஈழம் பிரஸ் -07/05/2011) போராட்ட காலத்திலும் இயற்கை வனப்பைப் பார்த்து மகிழும் மனப் பக்குவம் ஒரு சிலருக்கு இருந்தது. வன்னி மண்ணில் இயற்கை வளம் துயரத்திற்கு அருமருந்தாகவும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் ஆக்கியது. இயற்கைச் சூழலை அனுபவிக்க மனப் பக்குவம்… Read more
அறிவியல் தகவல்கள் -05 – பருதி
01) பிற்சா உணவின் பூர்வீகம் (Pizza) மிகப் பழைய உணவிவு வகையின் புதிய வடிவம் என்று பிற்சா வர்ணிக்கப் படுகிறது. மத்திய கிழக்கு நாகரிகங்களில் பிற்சாவின் பழைய வடிவம் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் முடிவெடுத்துள்ளனர். பபிலோனிய நாகரிகம் இன்றைய ஈராக்கின் ஒரு பகுதியில்… Read more
வன்னி வந்தாரை வாழ வைக்கும் இயற்கை வளம்
(ஆக்கம் – ஈழம் பிரஸ் -01/05/2011) இரு போக நெற் செய்கை தவிர்ந்த பிற விவசாய முயற்சிகள் பற்றி எற்கனவே குறிப்பிட்டிருந்தோம். வாழை, கமுகு, தெங்கு ஆகியன வன்னியில் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன. வன்னியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வாழைப் பழ… Read more







