ஈழம் பிரஸ் Subscribe to ஈழம் பிரஸ்
படகுப் பயணம் – க. தமிழவன்
தாய் மண்ணில் இனவெறியரின் கொடூரத்தால் தமிழினம் அழிந்து கொண்டிருந்த வேளை உயிர் மீது கொண்ட ஆசையால் ஊரையும் உறiயும் விட்டுப் படகேறினோம நாம். பள்ளிப் பருவத்தில் காகிதத்தில் கப்பல் செய்து வெள்ளத்தில்போக விட்டு மகிழ்ந்த நாம் வெள்ளையர் நாட்டில் பாதுகர்புத் தேடி… Read more
ஊடகவியலாளர் புவி றகுமத்துல்லா தாக்கப்பட்டார்.
ஆசிரியர் தலையங்கம் (20/02/2012) www.eelampress.com கிழக்கில் இருந்து வெளிவரும் சூடான அரசியல் விமர்சன வார சஞ்சிகை ஆசிரியர் நண்பர் புவி றகுமத்துல்லா மீண்டும் தாக்கப்பட்டுள்ளார். இதுவொரு வருடாந்த நிகழ்ச்சியாகி விட்டது. 2010, 2011,ஆகிய ஆண்டுகளிலும் 2012 பெப்பிரவரி 14ம் நாளிலும் புவிமீது… Read more
பொன்னம்மான் என்ற அற்புத(ன்)ம்! காற்றுடன் கலந்து இருபத்தைந்து ஆண்டுகள்..
பொன்னம்மான் காற்றுடன் கலந்து இருபத்தைந்து ஆண்டுகளாகி விட்டன.பொன்னம்மானுடன் கேடில்ஸ், வாசு, சித்தார்தன், யோகேஸ், கவர், பரன், குமணன், தேவன் ஆகியோரும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் (14.02.1986) பாரிய தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டிருந்த வேளையில் ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தொன்றில் வீரச்சாவடைந்திருந்தனர். மிக மூத்த… Read more
யாழ் அரச அதிபரின் அதிரடிச் சுற்றறிக்கை
ஆசிரியர் தலையங்கம் (14/02/2012) www.eelampress.com முல்லைத்தீவு அரச அதிபராகப் பதவி வகித்த திருமதி இமெல்டா சுகுமார் 2010 யூலை 13ம் நாள் யாழ் அரச அதிபராகப் பதவியேற்றார் அவருக்கு முன்பு யாழ் அதிபராக க.கணேஷ் பதவி வகித்தார் அவர் வவுனியா அரச… Read more
திரு கிருஷ்ணபிள்ளை விஜயகுமார் காலமானார்!-ஈழம் பிரஸ்
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பதை விட அவன் எப்படி வாழ்ந்தான் என்பது தான் முக்கியம். கொண்ட கொள்கையில் மாறாது இருப்பதும் அதற்காக உழைப்பதும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குகின்றன. நம்பிக்கை தான் மனிதனை இயக்கிக் கொண்டிருக்கிறது. நம்பிக்கைகளுக்கு விசுவாசமாக நடக்கும் போதும்… Read more
வன்னியில் பதற்றம். மக்கள் மீண்டும் இடம் பெயரலாம்.
ஆசிரியர் தலையங்கம் (30/01/2011) www.eelampress.com மிக நெருக்கமாகப் படையினர் நிறுத்தப்பட்ட வன்னி மக்கள் வாழ்வு பதற்றம் நிறைந்ததாகக் காணப்படுகிறது. மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். குறிப்பாக இளம் பெண்கள் எது நடக்குமோ எமது கதி என்னவாகுமோ என்ற பதற்றத்துடன் பொழுதைக் கழிக்கின்றனர். சட்டம்… Read more
தமிழர் கல்வியைச் சிதைக்கும் சிங்கள ஆளுநர்!
ஆசிரியர் தலையங்கம் (21/11/2011) www.eelampress.com போரில் தோல்வி அடைந்த நாட்டை ஆழ்வதற்கு வெற்றி பெற்ற நாடு தனது ஆளுநரை அனுப்புவது உலக வழமை. அந்த ஆளுநர் ஆண்டான் அடிமை மரபுக்கு அமைவாக ஆட்சி செய்வதும் அதே வழமையின் அங்கம். கொழும்பு அரசு… Read more
பொங்கல் வாழ்த்து. – அழகன்
பல பல தேசங்கள் நாம் பரந்து பரந்து போனாலும் பானை வைத்து பொங்கலிட்டு பகலவன் உமை வணங்குகின்றோம் வீடிழந்து வயலிழந்து வீதியிலே நிற்கின்றோம் விரைந்தெமக்கு விடுதலையை கையில் அள்ளிக் கொடுத்து விடும் எத்தேசம் சென்றாலும் சந்தோசம் எங்களுக்கு பாசாங்கு ஏதுமின்றி பளபளப்பாய்… Read more
தொடரும் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் தாக்குதல்!
ஆசிரியர் தலையங்கம் (09/01/2012) www.eelampress.com யாழ் பல்கலைக் கழக மாணவர் அமைப்புத் தலைவர்கள் இராணுவம் பொலிசின் தாக்குதலில் படுகாயம் அடைவதோடு உயிராபத்தையும் எதிர்கொள்கின்றனர். சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கடும் விசனம் அடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் பின்தொடரும் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் உளவியல்… Read more
மனித உரிமை ஆர்வலர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு!
ஆசிரியர் தலையங்கம் (21/11/2011) www.eelampress.com பாதுகாப்புச் செயலர் கொத்தபாய ராஜபக்ச கடந்த சில வருடங்களாகத் தனது கட்டுப்பாட்டில் ஒரு பிரத்தியேக படையணியை வைத்திக்கிறார். இதற்கு விசேட அணிகள் (Special units) என்று பெயரிடப்பட்டுள்ளது. துணைப் படையினர், வன்முறையாளர்கள், குற்றவாளிகள் இந்த அணிகளில்… Read more



