Author Archives: சோபிதா
இலட்சிய உறுதிக்கு உரமூட்டும் முள்ளிவாய்க்கால் இழப்புக்கள்..! – செண்பகத்தார்
கடந்த 56 வருடமாக அறவழியாகவும் ஆயுத ரீதியாகவும் நடந்த ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் குருதியில் தொடங்கிக் குருதியில் முடிந்திருக்கிறது. தமிழ்த் தலைவர்களால் காலி முகத்திடலில் 1956ல் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரகத்தில் சிங்களக் குண்டர்களின் தாக்குதலில் தமிழன் குருதி தரையில் கொட்டியது. இது… Read more
ஏன் எம்மைக் காக்கவில்லை! -கே.பி.எஸ் நாதன்
நல்லூரில் வீற்றிருக்கும் கந்தனே முருகா உள்ளுரில் சுற்றியிருக்கும் சண்டைகளைய வா வா தமிழூரில் பற்றியிருக்கும் தமிழடக்கு முறைகளை அள்ளுறில் போட்டு நசுக்கிவிட வா வா எறிகணை கொண்டு பறிக்கிறார் எம்முயிரை பறிகளும் இன்றி நாம் பரந்து திரிகிறோம் சொறிகளுகம் விடவில்லை துரத்துது… Read more
தன்னை இலங்கை அதிகாரிகள் ஐ.நாவில் வைத்து கிண்டல் செய்தனர் என்றார் ஜொலண்டா !
ஜெனீவாவில் நடந்த மனித உரிமை மாநாட்டில் கலந்துகொண்ட தன்னை இலங்கை அதிகாரிகள் கிண்டல் செய்தனர் என்று ஜொலண்டா போஸ்டர் தெரிவித்துள்ளார். ஜொலண்டா போஸ்டர் அவர்கள் சர்வதேச மன்னிப்புச் சபையில் அங்கம் வகிக்கும் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் ஆவார். இவர் இலங்கை தொடர்பாக… Read more
ஜப்பான் சொந்தம் கொண்டாடிய தீவு – நிராகரித்தது ஐ.நா – வரவேற்றது சீனா
பிலிப்பைன் கடல் பகுதியிலுள்ள புவியியல் முக்கியத்துவமுள்ள ஒகினொட்டொரி அட்டொல் எனும் பாறைத் தீவை சமீபத்தில் ஜப்பான் சொந்தம் கொண்டாடியிருந்தது. ஆனால் ஜப்பானின் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஐ.நா சமீபத்தில் தெரிவித்திருந்தது. ஐ.நா இன் இந்த முடிவை சீனா… Read more
கேபி என்ற மாயாவி பற்றிய மேலதிக தகவல்கள் –இளந்தி
(செய்தி தொகுப்பு – இளந்தி 17/05/2012)யாழ் தீபகற்பத்தின் கடலோரக் கிராமமான காங்கேசன்துறையில் 1955 ஏப்பிறில் 6ம் திகதி இவர் பிறந்தார் என்று உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய பிறப்புச் சான்றிதழிலில் அவருடைய முழுப் பெயர் சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்று… Read more
முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நிறைவு: இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு
முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் மேற்கொண்ட போர் 2009 மே 18ஆம் திகதி முடிவுக்கு வந்தது. இந்த இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான… Read more
அமெரிக்கா சென்றுள்ள பீரிஸ் றொபேட் ஓ பிளேக்குடன் சந்திப்பு
நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளதாக வொசிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்துலக… Read more
அனோமாவிடம் சரணடைந்தார் மகிந்த ராஜபக்ச
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. நேற்றுமாலை இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரிரான் அலசின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. முன்னதாக, அவசரமாக லண்டனில்… Read more
தெளிவான வரைபுக்குக் குறைவான எதையும் அமெரிக்கா ஏற்காது
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான வரைபு ஒன்றுக்கு குறைவான எந்தவொரு திட்டத்தையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் நியுயோர்க் செய்தியாளர் தகவல் வெளியிட்டுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை நாளை… Read more
மடு மாதாவின் சிலையைக் காப்பாற்றியது விடுதலைப் புலிகளே: பிரையன் செனிவிரட்ன !
மன்னாரில் உள்ள பழமைவாய்ந்த மடு மாதா சிலையை பல முறை அழிவில் இருந்து காப்பாற்றியது விடுதலைப் புலிகள் தான் எனப் பிரையன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார். 1920ம் ஆண்டு வத்திக்கானில் உள்ள போப்பிடன் அனுமதிபெற்று, மடுவில் ரோமன் கத்தோலிக்கர்கள் புனித மாதா சிலையை… Read more







