List/Grid

Author Archives: சங்கீதா

மறக்க முடியுமா மே 18 – க. தமிழவன்

மறக்க முடியுமா மே 18 – க. தமிழவன்

மதி கெட்ட சிங்களவர் வன்னியில் புரிந்த செயல்களை அப்பாவி மக்கள் குடியிருப்புக்கள் மீது அடுக்குகடுக்காய் குண்டு மழை பொழிந்ததை மறக்க முடியுமா? சிறியோர் பெரியோர் என்ற பேதமின்றி சிக்கிய யாவரையும் சின்னாபின்னமாக்கியதை ஆகாய விமானங்கள் மூலம் குண்டு வீசி அந்த வன்னி… Read more »

புதுக்குடியிருப்பில் 6550 கிலோ சி4 வெடிபொருள் – இராணுவ ஆய்வாளர் சந்தேகம்

புதுக்குடியிருப்பில் 6550 கிலோ சி4 வெடிபொருள் – இராணுவ ஆய்வாளர் சந்தேகம்

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6550 கிலோ எடையுள்ள சி 4 எனப்படும் உயர்சக்தி வெடிபொருட்களை கண்டுபிடித்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது. சிறிலங்கா அரசின் இந்த அறிவிப்புக் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவ ஆய்வாளர் ஒருவர், இந்தத் தகவல் உண்மையானது… Read more »

இது முள்ளிவாய்க்கால் வாரம்.

இது முள்ளிவாய்க்கால் வாரம்.

ஆசிரியர் தலையங்கம் (14/05/2012) www.eelampress.com பார்த்திருக்கப் படுகொலை என்று மிகவும் சுருக்கமாக முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிடலாம். அதாவது உலக நாடுகளும், உலக நாடுகளின் கூட்டமைப்பு ஜநாவும் அகலத் திறந்த கண்ணோடு பார்த்திருக்க முள்ளிவாய்க்கால் என்ற முல்லைத்தீவு மாவட்டக் கரையோரக் கிராமத்தில்… Read more »

புத்தர் சிலை அகற்றும் போராட்டத்துக்கு தயார்; முதல் நடவடிக்கையாக ஐ.நாவிடம் முறையிட இந்து அமைப்புக்கள் முடிவு

புத்தர் சிலை அகற்றும் போராட்டத்துக்கு தயார்; முதல் நடவடிக்கையாக ஐ.நாவிடம் முறையிட இந்து அமைப்புக்கள் முடிவு

தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் வழிபாட்டுத் தலங்களையொட்டிய பிரதேசங் களிலும், தனியார் காணிகளிலும் அத்து மீறிப் பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை அமைப்பதற்கு எதிராக ஐ.நா. சபையிடம் முறைப்பாடொன்றைச் சமர்ப்பிக்கும் முயற்சியில் இந்து மத அமைப்புக்களும்… Read more »

வவுனியா பம்பைமடுவில் புதிய விமானப் படைத்தளம்! படையினரின் முயற்சிக்குப் பிரதேச மக்கள் எதிர்ப்பு

வவுனியா பம்பைமடுவில் புதிய விமானப் படைத்தளம்! படையினரின் முயற்சிக்குப் பிரதேச மக்கள் எதிர்ப்பு

வவுனியா பம்பைமடுப் பகுதியில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமானப்படைத் தளம் ஒன்றை நிறுவும் முயற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அந்தப் பகுதி மக்கள் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே வவுனியா நகரில் பல ஏக்கர் விஸ்தீரமான நிலப்பரப்பில் விமானப்படை முகாம்… Read more »

அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த இரு பாலகர்கள் காலவரையற்ற தடுப்புக்காவலில்

அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த இரு பாலகர்கள் காலவரையற்ற தடுப்புக்காவலில்

அவுஸ்திரேலியா பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி, இலங்கையைச் சேர்ந்த 6 வயது மற்றும் 8 வயது நிரம்பிய இரு சிறுவர்கள் மற்றும் அவரது தாயார் ஆகியோர் காலவரையற்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ள இக்குடும்பம், கடந்த 1… Read more »

என் மகன் அர்ஜூனுக்கு கிரிக்கெட் மீது காதல் ஏற்பட்டுள்ளது-சச்சின்

என் மகன் அர்ஜூனுக்கு கிரிக்கெட் மீது காதல் ஏற்பட்டுள்ளது-சச்சின்

எனது மகன் அர்ஜூனுக்கு கிரிக்கெட் மீது காதல் ஏற்பட்டுள்ளது என்று இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் (39). கிரிக்கெட் உலகில் பல சாதனைகளுக்கு சொந்தகாரரான இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும்,… Read more »

கிளிநொச்சியில் கனேடியத் தமிழர் கொலை – முழுமையான விசாரணை நடத்த சிறிலங்காவுக்கு அழுத்தம்

கிளிநொச்சியில் கனேடியத் தமிழர் கொலை – முழுமையான விசாரணை நடத்த சிறிலங்காவுக்கு அழுத்தம்

கிளிநொச்சியில் கடந்தவாரம் கனேடியக் குடியுரிமை பெற்ற தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அரசுக்கு கனடா அழுத்தம் கொடுத்துள்ளது. போர்க்காலத்தில் கைவிட்டுச் சென்ற குடும்பச் சொத்துக்களை மீளப்பெறும் நோக்கில், கிளிநொச்சி வந்திருந்த போது,… Read more »

மண்ணில் இருந்து ஒரு மடல்

மண்ணில் இருந்து ஒரு மடல்

அடையாளத்தைத் தொலைத்துவிட்டு எதற்காக போராடுகின்றோம்? ஒரு போராளியாக தலைவருடனும், அவர் எண்ணங்களுடனும் வாழ்ந்தவன், வாழ்ந்து வருபவபன் என்ற முறையில் தற்போதைய விடயங்கள் சில எனக்கு கவலை தருகின்றன. அண்ணை போராட்டத்தை அமைதியாக்கி புலம்பெயர்ந்த தமிழர்களிடம் கையளித்த போது போராட்டத்தை தொடர்ந்தும் உலக… Read more »

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் மீது சி.ஐ.டி.அதிகாரிகள் கடுமையான விசாரணை!

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் மீது சி.ஐ.டி.அதிகாரிகள் கடுமையான விசாரணை!

மன்னார் ஆயர் இராயப்பு ஜேசெப் மீது இலங்கை அரசாங்கத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடுமையான விசாரணைகளை நடத்தியுள்ளார்கள். போரின் இறுதிக்காலப் பகுதியில் 1,46,679 பேர் காணாமல் போயிருப்பதாக நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக அவர் சாட்சியமித்தமை தொடர்பாகவே இந்த விசாரணைகள் இடம்பெற்றதாக மன்னார்… Read more »