Latest News
- 01/27 ‘தமிழ்க்கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுகோள்’
- 01/27 ஐ.நா., பொது செயலரின் மியான்மர் ஆலோசகராக விஜய் நம்பியார் நியமனம்
- 01/27 சிங்கக் குட்டிகள், அம்பாந்தோட்டைப் பூனைகள்,– இவையே கோத்தாபயவின் கொலைக்குழுக்கள்
- 01/27 அவுஸ்திரேலிய பிரதமரை சுற்றி வளைத்து தாக்கிய பழங்குடியினர்.
- 01/27 போர்க் குற்றவாளியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு ஐ.நா அமைதி காக்கும் படையில் முக்கிய பொறுப்பு
- 01/27 கடத்தப்பட்ட மாணவியின் வாய்க்கும் மூக்குக்கும் பிளாஸ்ரர், இதனால் மூச்சுத் திணறி அவர் மரணம்
- 01/27 மகசின் சிறைச்சாலைத் தாக்குதல் சம்பவத்துக்கு சிறை உயர் அதிகாரிகள் தொடர்பு
- 01/27 கனேடிய பாராளுமன்றில் சிறீலங்காவின் ஆணைக்குழு அறிக்கை தொடர்பான மாநாடு ஆரம்பம்
>> << பொழுது போக்கு
-
யாழ் நூலகம் போல் இன்னொன்று மலேசியாவில்!
-
இந்திய அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதா
-
ஏன் மறக்கக் கூடாது, ஏன் மறைக்கக் கூடாது!
-
இரண்டு கால்களும் இல்லாத ஓட்டப் பந்தய வீரர்!
-
திருநங்கையர்கள் வழிபடும் தேவி ஜெகன்மாதா கோவில்!
-
வீட்டுப் பணியில் பெண்களுக்கு உதவும் ஆண்கள்!
-
வாழையின் தாயகம் தென் கிழக்கு ஆசியா!
-
அதிக சம்பளம் வாங்கும் நாட்டுத் தலைவர்!
சமகால ஆய்வு
சர்வதேச மயப்படுத்தப்பட்ட தமிழ் தேசியம்! – செண்பகத்தார்
தமிழ் தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இருபதாம் நூற்றாண்டு பிற்பகுதி இருபதத்தியொராம் நூற்றாண்டு முற்பகுதி நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாகும். ஜந்து கண்ட நாடுகளில் கடல் கடந்து வாழும் தமிழர்கள் மத்தியில் தமிழுணர்வை ஊட்டும் நிகழ்வுகள் இந்தக் காலப்பகுதியில் நடந்துள்ளன. தம்மை ஒரு தாய்… Read more
தமிழர் வழிபடும் ஆங்கிலேயப் பொறியியலாளர்! -க.வீமன்
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் தமிழ் நாடு தென் மாவட்டங்களுக்கு அணைகட்டி நீர் கொடுத்த கேணல் ஜான் பென்னிகுயிக் (Col.John Pennycuick) தமிழர் வாழ்வில் அழியா இடம் பெற்றுள்ளார். இவர் 14 ஜனவரி 1841ல் பிறந்து 9 மார்சு 1911ல்… Read more
“நவீன இராசதந்திர சிறப்புத் தொடர்” -30 – கலாநிதி க. அமுதன்
நாட்டு எல்லைகளும் அவை தொடர்பான பிரச்சனைகளும்-மொனாக்கோ வரலாறு. ஜரோப்பாவின் இறைமைச் சிறு நாடுகளில் ஒன்றான மொனாக்கோ (Monaco) பற்றி முதற்கண் பார்ப்போம். மொனாக்கோ ஒரு தலைநகராகவும் நாடாகவும் இடம்பெறுகிறது. பிரெஞ்சு றிவெராப் (French Riviera) பகுதியில் இடம்பெறும் மொனாக்கோவின் மூன்று எல்லைகளிலும்… Read more
எதிர்பார்த்தபடி தோல்வியில் முடிந்த கிறிஷ்ணன் தூது! – செண்பகத்தார்
போர் வெற்றி அடைவதற்கும், புலிகள் தோற்கடிக்கப் படுவதற்கும் பின்னால் இருந்து செயற்பட்டது இந்தியா தான். இலங்கை மீதான இந்தியாவின் பிடி பொருளாதார, அரசியல், இராணுவ நிலைகள் தொடக்கம் வெளிவிவகாரம் வரை வெளிப்படுகிறது. முடிவடைந்த போர் இந்தியாவின் போர் என்றும் இலங்கை ஜனாதிபதி… Read more
உலகம்
-
ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற காரணம் என்ன? அல்கொய்தா விளக்கம்
பொருளாதார சீர்குலைவின் காரணமாக ஈராக்கில் ஏற்படும் செலவை ஈடுகட்ட முடியாததால் அமெரிக்க படைகள் வெளியேறுகின்றன என அல்கொய்தா தெரிவித்துள்ளது. குவைத் நாட்டின் மீது ஈராக் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட வளைகுடா போருக்குப் பின் அமெரிக்க படைகள் ஈராக்கில் தங்கி விட்டன. இந்நிலையில்… Read more
- உலகத் தலைவர்களை பேட்டியெடுக்கும் அசாஞ்ச்
- ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு இஸ்ரேல் அழைப்பு!
- நைஜீரியாவில் பயங்கரவாதத் தொடர் தாக்குதல்
- ஆப்கானிஸ்தானில் 'நேட்டோ' படை ஹெலிகாப்டர் நொறுங்கியது! 6 வீரர்கள் பலி
விளையாட்டு
-
அவுஸ்திரேலிய பந்துவீச்சில் ஆட்டங்காணும் இந்திய துடுப்பாட்ட வீரர்கள்
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில், இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எடுத்துள்ளது. 500ரன் என்ற கடினமான இலக்குடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க… Read more
- கிளார்க் இரட்டை சதம் - சொதப்பும் இந்திய அணி வீரர்கள்
- சச்சினை விட இந்திய அணியின் வெற்றி தான் முக்கியம்! கவுதம் காம்பீர்
- இங்கிலாந்துடனான 2 ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முன்னிலையில்
- இன்றைய போட்டியில் இலங்கை வெற்றி பெறுமா?
சிறப்பு பகுதி
-
காவியத்தின் திலகமே கிட்டண்ணா – க.தமிழவன்
பாரத அரசின் துரேகாத்தால் மாவீரன் ஆனவரே – கிட்டண்ணா தலைவரின் தனிப்பெருந் தளபதியே தமிழீழத்துக்காய் உயிர் தந்தீர்கள் களமாடி சரித்திரம் படைத்து கயவரை விரட்டி அடித்தீர்கள் காலை இழந்த பின்னும் களம் இழந்த பின்னும் களம் பல கண்டீர்கள் காவியத் திலகமே… Read more
- வரலாற்றின் பிரமிப்பு : கப்டன் பண்டிதர் நினைவுகுறிப்புகள்!
- கேணல் சாள்ஸ் உட்பட்ட மூன்று மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள்.
- லெப்.கேணல் நம்பி அவர்களின் 11ஆம் ஆண்டுநினைவு நாள்!
- மாவீரர் - மணம் வீசும் பூக்கள்!
நிகழ்வுகள்
-
பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற “ வன்னிமயில் 2011’’ விருதுக்கான நடனப்போட்டி!
பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு நடாத்தும் வன்னிமயில் விருதுக்கான விடுதலைப்பாடல்கள்; மற்றும், தமிழ் உணர்வுப்பாடல்களுக்கான நடனப்போட்டி 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை செவரோன் மாநகரத்தில் சிறப்பாக நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு ஆரம்ப நிகழ்வாக ஈகைச்சுடரினை கடற்கரும்புலி அங்கையர்க்கண்ணியின் சகோதரர் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு… Read more
- பிரான்ஸில் இடம்பெற்ற கேணல்கிட்டு உள்ளிட்ட 10 வீரவேங்கைகளின் 19 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!
- கனடாவில் தாயகத்தில் அல்லலுறும் உறவுகளின் துயர் துடைக்க மண்வாசனை
- பிரான்ஸ் ஆர்ஜொந்தை தமிழ்சோலைப்பள்ளியின் பொங்கல் விழா!
- தமிழகம் கரூர்மாவட்டத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் நாள் நிகழ்வு!
தொழில்நுட்பம்
-
கைபேசி அழைப்பை தடுக்க புதிய கருவி அறிமுகம்
காரில் சென்று கொண்டிருக்கும் போது வரும் கைபேசி அழைப்புகளை தடுக்க புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைபேசி தொழில்நுட்பம் தகவல் பரிமாற்றத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். அதே வேளையில் கார் உட்பட பல வாகனங்களை ஓட்டிச் செல்லுகையில் கைபேசியை பயன்படுத்துவதால்… Read more
- கைபேசி வழியாக பணம் செலுத்தும் புதிய தொழில்நுட்பம்!
- லாஸ் வேகாஸ் கண்காட்சியில் விருது பெற்ற கேமரா!
- ரோமத்தை விட பத்தாயிரம் மடங்கு மெலிதான மின் கம்பி
- கண்ணாடி இல்லாமல் அறிமுகமான புதிய மடிக்கணணி
ஈழம் பிரஸ்
-
தமிழர் கல்வியைச் சிதைக்கும் சிங்கள ஆளுநர்!
ஆசிரியர் தலையங்கம் (21/11/2011) www.eelampress.com போரில் தோல்வி அடைந்த நாட்டை ஆழ்வதற்கு வெற்றி பெற்ற நாடு தனது ஆளுநரை அனுப்புவது உலக வழமை. அந்த ஆளுநர் ஆண்டான் அடிமை மரபுக்கு அமைவாக ஆட்சி செய்வதும் அதே வழமையின் அங்கம். கொழும்பு அரசு… Read more
- பொங்கல் வாழ்த்து. - அழகன்
- தொடரும் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் தாக்குதல்!
- மனித உரிமை ஆர்வலர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு!
- உலகத் தமிழ் இணையத் தொலைக்காட்சி உதயம்.





