Latest News
- 05/19 அச்சுறுத்தல்கள் குறையும் வரையில் இராணுவ முகாமைகளை அகற்ற முடியாது: மஹிந்த சூளுரை
- 05/19 உயிர் உருகிய கணங்கள் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக சுடரேற்றி அஞ்சலி
- 05/19 சிறிலங்கா மீது அமெரிக்கா அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்; சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை
- 05/19 பீரிசுடன் ஹிலாரி என்ன பேசினார்? – விக்ரோரியா நுலன்ட் விளக்கம்
- 05/19 யாழ் பல்கலைக்கழக மாணவன் தர்சானந்த் மீதான தாக்குதலுக்கு கஜேந்திரகுமார் கண்டனம்
- 05/19 பீரிசுடன் ஹிலாரி மூடிய அறைக்குள் 35 நிமிடங்கள் பேச்சு
- 05/18 நோர்வேயில் சிறீலங்காவால் இன அழிப்பிற்கு உள்ளான தமிழ்மக்களின் நினைவேந்தல் நிகழ்வு
- 05/18 யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
>> << பொழுது போக்கு
-
வாளின் வலிமையும் எழுது கோலின் வலிமையும்
-
யானைப் பாதை என்றால் என்ன?
-
பஞ்ச பூதங்களில் எது ஆண் எது பெண்.
-
ஜிம்நாஸ்ரிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் சீனா.
-
சீனர்கள் கடைப்பிடிக்கும் 88888 வாழ்க்கை முறை.
-
உலகில் ஈடு இணை இல்லாத ஒன்று அம்மா- தினமும் பூஜிக்கும் தமிழன்
-
சினேகாவுக்கு இருமுறை தாலி கட்டி மனைவியாக்கிக்கொண்டார் பிரசன்னா
-
நான்காவது முறையாக “டாக்டரான “இசைப்புயல்!
சமகால ஆய்வு
பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்!மரணத்தை வென்ற மாவீரனாக இன்னமும் திகழ்கிறார்! நெடுமாறன்!
பிரபாகரன் இறந்து விட்டதாக இதுவரை சொல்லப்பட்ட அத்தனை ‘பொய்’களையும் வரிசைப்படுத்தும் நெடுமாறன், ‘மரணத்தை வென்ற மாவீரனாக இன்னமும் திகழ்கிறார்’ என்ற நம்பிக்கையை விதைக்கும் புத்தகமாக இதனை வடிவமைத்து வழங்கி உள்ளார்! பிரபாகரன் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலாகப் புத்தகம் எழுதியவர்… Read more
உறுதியான முடிவு எடுக்க முடியாமல் திணறும் ஈழத்தமிழர்கள் – தினமணி
ராஜபக்சவுக்கு எதிரானவர் என்பதால் மட்டுமே ஒருவர் தமிழர்களுக்கு ஆதரவானவர் ஆகிவிட முடியுமா, முடியாதல்லவா? ஆனால், சரத் பொன்சேகா விஷயத்தில் மட்டும் இப்படி யாரும் யோசிக்கவில்லை. இப்போது ராஜபக்சவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையேயான மோதல் நாடகத்துக்கு ஒருவழியாக சுபம் போடப்பட்டிருக்கும் வேளையில், இலங்கையின் மனித… Read more
இலட்சிய உறுதிக்கு உரமூட்டும் முள்ளிவாய்க்கால் இழப்புக்கள்..! – செண்பகத்தார்
கடந்த 56 வருடமாக அறவழியாகவும் ஆயுத ரீதியாகவும் நடந்த ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் குருதியில் தொடங்கிக் குருதியில் முடிந்திருக்கிறது. தமிழ்த் தலைவர்களால் காலி முகத்திடலில் 1956ல் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரகத்தில் சிங்களக் குண்டர்களின் தாக்குதலில் தமிழன் குருதி தரையில் கொட்டியது. இது… Read more
30 ஆண்டுகளாக யுத்த பூமி… 3 ஆண்டுகளுக்கு முன் மரண பூமி… இன்று ஈழம்… மயான பூமி! ஆனந்த விகடன்
எத்தனை பூச்செடிகள் வைத்து மறைத்தாலும், மயானக் கரை நாற்றம் மறையாது. 30 ஆண்டுகளாக யுத்த பூமி… 3 ஆண்டுகளுக்கு முன் மரண பூமி… இன்று ஈழம்… மயான பூமி! சீனத்து சென்ட், ரஷ்ய அத்தர், கியூபா ஜவ்வாது என எதைக் கொண்டுவந்து… Read more
உலகம்
-
சிரியாவுக்கு ஆயுதம் வழங்கும் ஈரான் – ஐ.நா குற்றச்சாட்டு
நேற்று ஐ.நாவினால் வெளியிடப்பட்ட உத்தியோக பூர்வமான அறிவிப்பில் ஆயுத ஏற்றுமதிக்கான ஐ.நாவின் தடை உத்தரவை மீறி ஈரான் சிரிய அரசாங்கத்துக்கு ஆயுதம் வழங்கி உதவி செய்து வருவதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் தனது நாட்டில் வெளிநாடுகளின் உதவியுடன் தனக்கு எதிராக… Read more
- பூமியை மாசடைய செய்யும் முதல் ஏழு நாடுகளில் ஆஸ்திரேலியா, டென்மார்க்!
- ஜப்பான் சொந்தம் கொண்டாடிய தீவு - நிராகரித்தது ஐ.நா - வரவேற்றது சீனா
- உலகின் சக்திவாய்ந்த அம்மாக்கள் பட்டியலில் ஹிலாரி, சோனியா, இந்திரா நூயி
- 2ஆம் உலக மகா யுத்தத்தில் காணாமற் போன விமானம் கண்டுபிடிப்பு !
விளையாட்டு
-
முதல் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து முன்னிலை
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில், ஸ்டிராஸ் சதம் அடித்து கைகொடுக்க இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மோதும் முதல் டெஸ்ட், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில்… Read more
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி : 2வது ஆட்டத்தையும் சமநிலைப்படுத்தினார் ஆனந்த்!
- என் மகன் அர்ஜூனுக்கு கிரிக்கெட் மீது காதல் ஏற்பட்டுள்ளது-சச்சின்
- ஐ.பி.எல் போட்டியின் இறுதி ஆட்டம் சென்னை மைதானத்திலிருந்து மாற்றம்
- ஐபிஎல் 5: அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த மன்தீப் சிங் 75 ரன்களில் அவுட்
நிகழ்வுகள்
-
பேரெழுச்சியுடன் சென்னையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாட்டில் சிறீலங்கா அரசால் 2009 மே 17,18 அன்று முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று 17.05.2012 மாலை சென்னை வில்லிவாக்கத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது, இந்நிகழ்வில் அய்யா பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர்… Read more
- முள்ளிவாய்கால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக பாரிஸ் நகர் தேவாலயத்தில் நினைவுகூறல் நிகழ்வு இன்று நடைபெற்றது
- சுவிசில் நடுகல் நாயகர்கள் மற்றும் அன்னை பூபதியின் 24வது ஆண்டும் நாட்டுப்பற்றாளர் நினைவுகூரலும் இடம்பெற்றது.
- யேர்மனியின் Hagen நகரில் நடைபெற்ற நடுகல் நினைவுவணக்க நிகழ்வு
- பிரான்ஸ் பாரிஸில் மிக எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வு!
தொழில்நுட்பம்
-
பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி
சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக், தற்போது பயனாளர்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.இந்த வசதியின் மூலம் உங்களிடம் உள்ள கோப்புகளை மற்ற தளங்களின் உதவி இல்லாமல் நேரடியாக பதிவேற்றம் செய்து பகிர்ந்து கொள்ளலாம். உதாரணமாக உங்களிடம் ஒரு பிடிஎப் கோப்பு… Read more
- 2012ல் உலகம் அழிந்து விடுமா? அமெரிக்க ஆய்வாளர்கள் விளக்கம்
- சிறார்கள் விரும்பும் கூகுளின் Doodle4Google போட்டி!
- குட்டீஸ் எப்பவும் கம்யூட்டர் முன்னாடியே இருக்காங்களா?- கவனச் சிதறல் வரும்!
- விண்வெளியில் பூமியைப் போன்ற கிரகங்கள் கண்டுபிடிப்பு
ஈழம் பிரஸ்
-
26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர்- சொர்ணம்
திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது. மானிப்பாயில் பிறந்த பொழுதும் திருமலை அரசடி… Read more
- அலெக்ஸ் பால் மேனன் விவகாரம் கிளப்பிய உணர்வலைகள்.
- கொழும்பில் இருந்து மேற்கு நாடுகளுக்கு செல்லும் ஜந்தாம் படையினர்!
- மயங்குகிறாள் ஒரு மாது, வலையில் வீழ்ந்த சுஷ்மா.
- சுஷ்மா சுவராஜின் இலங்கைப் பயணம்







